Tuesday 15 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 9
   
👩🏻பெண்ணுரிமை👩🏻


☀இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும்

☀இஸ்லாம் பெண்களை அடிமைத்தனம் செய்கிறது என்றும்  வீண்பழி சுமத்துகின்றனர் .

🔆அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்

❌அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு❌

👩🏻பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது .

🌐ஆனால் உண்மையாதெனில்

✨இங்கே தலைமை பதவி பெண்கள் வகிக்க கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை .

👩🏻பெண்களுக்கு ஷரீஅத் அவசியமாக்கிய  சில கட்டளைகள் அவர்களுக்கு தலைமை பதவியை தானாகவே பறித்துக்கொள்கிறது .


❌ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற வாதத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை❌

👆🏻இந்த வாதம் கேட்க இனிமையாக அழகாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது.

👳🏻ஆண் வேறு!

👩🏻பெண் வேறு!

✨இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வெவ்வேறு!

👆🏻இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.


✔ஒரு ஆணால் செய்யும் பனியை பெண்ணால் செய்ய முடியாது

👩🏻பெண்களுக்கு ஷரீஅத் அவசியமாக்கிய  சில கட்டளைகள் அவர்களுக்கு தலைமை பதவியை தானாகவே பறித்துக்கொள்கிறது .

🍀தலைமை பதவி வகிப்பவர்கள்

🔹ஆலோசனை கூட்டங்கள் நடத்தவேண்டும்

🔹வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்

🔹பல நாட்டின் தலைவர்களை சந்திக்கும் சூழல் உருவாகும்

👆🏻இது போன்ற அனைத்து நிலைகளிலும் தங்களின் முழு பங்களிப்பை அதற்குண்டான காலகட்டங்களில் கொடுத்தே ஆகவேண்டும் .

❌இப்படிபட்ட சூழலில் பெண்களுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப்பட்டால் மேலகூறப்பட்ட அனைத்து சூழலுக்கும் அவளால் ஒத்துழைப்பு தரமுடியாது .

         💠காரணம் 👇🏻

☀ஒரு பக்கம் இயற்கையாகவே அவர்களோடு ஒட்டியிருக்கும்

🔹மாதவிடாய்

🔹குழந்தை பிரசவிக்கும் நிலை

🔹கனவன் அழைக்கும் நேரங்களில் பதலளிக்கும் சூழல்

🔹குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகள் பாலூட்டும் நிலை

🔹அக்குழந்தையை சரியான பக்குவம் அடையும் வரை ஒழுங்குபடுத்துவது.


 👆🏻இதுபோன்று அடுக்கடுக்காக ஆண்களால் செய்ய முடியாத பல காரியங்களை பெண்கள் சாதிக்கிறார்கள் .

✔இப்பொழுது கூறுங்கள் எப்படி ஒரு பெண்ணால் இவ்வளவு பொருப்பை கவனித்துக் கொண்டு தலைமை பதவியை சீராக நிர்வகிக்க முடியும்.

👆🏻இதன் காரணமாகவே பெண்களை நபியாக எந்த உம்மத்தினருக்கும் அல்லாஹ் அனுப்பவில்லை .

👩🏻பெண்களின் இயற்கை படைப்போடு இஸ்லாம் அழகிய முறையில் அவர்களை வாழவைக்கிறது .

☝🏻எனவே தான் அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான்👇🏻

📓اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ

எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்.

அல்குர்ஆன்: 4:34

👆🏻இதை புரிந்துகொள்ளும் சிந்தனையற்ற மடையர்களின் குற்றச்சாட்டை நாம் ஏன் கண்டுகொண்டு ஏமாற வேண்டும்.❓

🔆நம் சோகதரிகள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டு குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் .

🔴இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் அடுத்த குற்றச்சாட்டு என்ன ?அதன் விளக்கம் என்ன ?என்பதை பார்க்கலாம் .

 💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment