📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
👗மகளிர் தினம் ஓர் பார்வை👗
பகுதி-3
🏮இதுவரை மகளிர் தினம் எதற்காக உருவாக்கப்பட்டு கொண்டாபடுகிறது என்பதை அறிந்தோம் ..
அல்ஹம்துலில்லாஹ் ..
💥இன்றய நடைமுறை காலத்தில் பெண்களுக்கென்று நிறைய அமைப்புகள் ,திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன .
💥அவ்வப்பொழுது உரிமைக்கான குரலும் எழுப்பப்பட்டு வருகிறது .
💥சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக நாமும் மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மங்கையர்களின் உள்ளத்தில் நிம்மதி பெருமூச்சாக வருகிறது .
💈இங்கேதான் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் நிலை உருவாகிறது .💈
✅உண்மை என்னவெனில் பெண்கள் நாளுக்கு நாள் நசுக்கப்படுகிறார்,
✅சமூகத்தின் கேளிக்கையாக மாறிவருகிறார்கள் .
✳WEB DUNIYA என்ற இனையத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தை பாருங்க
🕙இந்தியாவில் பெண்களின் நிலை
வியாழன், 27 மார்ச் 2008 (16:16 IST)
💥இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம்.
💥பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.
💥பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
💥இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
✳ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு,
🏮இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
💈இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவதற்கு எதிராகவே உள்ளது.💈
🔰அந்த பட்டியலில், பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
♦அதாவது 1000 ஆண்களுக்கு 927 பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர்.
இதற்குக் காரணம்
👇👇👇👇👇👇
✳உலகத்தைக் காண்பதற்கு முன்பே பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதுதான்.
✳ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது.
✳பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர்.
✳குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும், மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.
✳இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பெண்கள் தங்களது 22 வயதுக்குள்ளாகவே முதல் குழந்தையைப் பெற்று விடுகின்றனர்.
✳கருத்தடைக்காக பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், மருந்துகள் உண்பதுமாக உள்ளனர்.
💥இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர்.
💥அப்படியே படித்தாலும், பள்ளியோடு பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு முடிந்து போகிறது.
💥வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு பெண்கள்பணியமர்த்தப்படுகின்றனர்.
🏮வீடுகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக மணி நேரங்கள் வேலை செய்கின்றனர். சம்பளமும், அங்கீகாரமும் இன்றி எத்தனையோ பெண்கள் வீடுகளில் அடிமைகளைப் போல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
🏮ஆணும், பெண்ணும் பணியாற்றும் ஒரே நிறுவனத்தில் ஆணை விட பெண்ணுக்குக் குறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது.
✅ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இருவருக்கும் சமமான கூலி அளிக்கப்படுகிறது.
💈அது விவசாயத்தில் மட்டும்தான்.💈
❎பல்வேறு இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.❎
💥பல குடும்பங்களில் பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை.
♦அதேப்போன்று பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அளிக்கப்படுவதுமில்லை.
♦எத்தனையோ பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர்.
📋காவல்துறை புள்ளி விவரத்தில், இந்தியாவில்
📜ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.
📜ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்,
📜ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் வன்முறைக்குள்ளாகிறாள்,
📜ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார்,
📜ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
💥கணக்கில் வந்ததே இப்படி என்றால் கணக்கில் வராதது எவ்வளவோ...
இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்❓
✳உங்களுக்கு வெறும் குறைகளை மட்டுமே பேச தெரியும் ,பிரச்சனைக்கு சரியான தீர்வை கூறமுடியாது என்று
நீங்கள் மனதில் நினைப்பது எங்களுக்கு புரிகிறது ..
✅இதே மனநிலையோடு வாருங்கள் ..
✔மகளிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறியிருக்கும் பிரம்மிப்பூட்டும் தீர்வுகளை அலசிப்பார்க்கலாம்.
👗தொடரும்.....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 08 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
👗மகளிர் தினம் ஓர் பார்வை👗
பகுதி-3
🏮இதுவரை மகளிர் தினம் எதற்காக உருவாக்கப்பட்டு கொண்டாபடுகிறது என்பதை அறிந்தோம் ..
அல்ஹம்துலில்லாஹ் ..
💥இன்றய நடைமுறை காலத்தில் பெண்களுக்கென்று நிறைய அமைப்புகள் ,திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன .
💥அவ்வப்பொழுது உரிமைக்கான குரலும் எழுப்பப்பட்டு வருகிறது .
💥சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக நாமும் மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மங்கையர்களின் உள்ளத்தில் நிம்மதி பெருமூச்சாக வருகிறது .
💈இங்கேதான் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் நிலை உருவாகிறது .💈
✅உண்மை என்னவெனில் பெண்கள் நாளுக்கு நாள் நசுக்கப்படுகிறார்,
✅சமூகத்தின் கேளிக்கையாக மாறிவருகிறார்கள் .
✳WEB DUNIYA என்ற இனையத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தை பாருங்க
🕙இந்தியாவில் பெண்களின் நிலை
வியாழன், 27 மார்ச் 2008 (16:16 IST)
💥இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம்.
💥பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.
💥பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
💥இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
✳ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு,
🏮இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
💈இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவதற்கு எதிராகவே உள்ளது.💈
🔰அந்த பட்டியலில், பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
♦அதாவது 1000 ஆண்களுக்கு 927 பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர்.
இதற்குக் காரணம்
👇👇👇👇👇👇
✳உலகத்தைக் காண்பதற்கு முன்பே பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதுதான்.
✳ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது.
✳பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர்.
✳குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும், மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.
✳இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பெண்கள் தங்களது 22 வயதுக்குள்ளாகவே முதல் குழந்தையைப் பெற்று விடுகின்றனர்.
✳கருத்தடைக்காக பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், மருந்துகள் உண்பதுமாக உள்ளனர்.
💥இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர்.
💥அப்படியே படித்தாலும், பள்ளியோடு பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு முடிந்து போகிறது.
💥வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு பெண்கள்பணியமர்த்தப்படுகின்றனர்.
🏮வீடுகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக மணி நேரங்கள் வேலை செய்கின்றனர். சம்பளமும், அங்கீகாரமும் இன்றி எத்தனையோ பெண்கள் வீடுகளில் அடிமைகளைப் போல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
🏮ஆணும், பெண்ணும் பணியாற்றும் ஒரே நிறுவனத்தில் ஆணை விட பெண்ணுக்குக் குறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது.
✅ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இருவருக்கும் சமமான கூலி அளிக்கப்படுகிறது.
💈அது விவசாயத்தில் மட்டும்தான்.💈
❎பல்வேறு இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.❎
💥பல குடும்பங்களில் பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை.
♦அதேப்போன்று பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அளிக்கப்படுவதுமில்லை.
♦எத்தனையோ பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர்.
📋காவல்துறை புள்ளி விவரத்தில், இந்தியாவில்
📜ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.
📜ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்,
📜ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் வன்முறைக்குள்ளாகிறாள்,
📜ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார்,
📜ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
💥கணக்கில் வந்ததே இப்படி என்றால் கணக்கில் வராதது எவ்வளவோ...
இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்❓
✳உங்களுக்கு வெறும் குறைகளை மட்டுமே பேச தெரியும் ,பிரச்சனைக்கு சரியான தீர்வை கூறமுடியாது என்று
நீங்கள் மனதில் நினைப்பது எங்களுக்கு புரிகிறது ..
✅இதே மனநிலையோடு வாருங்கள் ..
✔மகளிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறியிருக்கும் பிரம்மிப்பூட்டும் தீர்வுகளை அலசிப்பார்க்கலாம்.
👗தொடரும்.....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 08 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡
No comments:
Post a Comment