Tuesday 15 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி-5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி-5  
   
      👩🏻பெண்ணுரிமை👩🏻

💠இன்றைய  நவீன காலக்கட்டத்தில்  உலகில் எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்ட  பெண்கள் எந்த நாட்டிலாவது உண்டா❓

❄அவர்கள் கேட்கும் பெண்ணுரிமைகள் என்ன❓

🌟இத்தனை நூற்றாண்டுகளாகப் போராடியும் இன்னும் ஏன் அவை முழுமையாகக் கிடைக்கவில்லை❓

❌அதிகபட்ச உரிமைகளை வழங்கி விட்டதாகச் சொல்லும் மேற்கத்திய நாடுகளிலும்கூட இன்னும் ஏன் பெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடருகின்றன❓

👱🏼ஆண்களிடம் இருந்து தங்களுக்கு உரிமையை வேண்டும் பெண்கள் வீதியில் போராடும் அளவுக்கு அப்படி எத்தகைய உரிமைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்❓

❄என்றெல்லாம் ஆராய்ந்தால் நூற்றாண்டுகளாகத் தொடரும் பெண்ணுரிமைப் போராட்டத்தின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும்.

👩🏻பெண்கள் உரிமை என தற்காலத்தில் சாதித்ததது
என்ன❓

🔹நாகரீகம் என்ற பெயரில் ஆடையில் கட்டுபாடு இல்லை❗

🔹நாகரீகம் என்ற பெயரில் கணவணுக்கு கட்டு படுவது இல்லை❗

🔹நாகரீகம் என்ற பெயரில் நினைத்தவனுடன் நினைத்த நேரத்தில் வாழலாம்(திருமணம் தேவையில்லை)❗

👆🏻இது போன்று பல அனாச்சாரங்களே நாகரீகம் என்ற பெயரில் அரங்கேறுகிறது


🌿ஆனால் இஸ்லாம் மார்க்கம் எந்தெந்த உரிமைகளை பெண்களுக்கு வழங்கலாம் என தெளிவாக கூறி இருக்கிறது அனைத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி உள்ளது.


🌟இஸ்லாத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்ட சில மூடர்கள்📍

🌟இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது கிடையாது என எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள் சில👇🏻


🌟கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது

🔹பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கிறது.

🔹முஸ்லீம் பெண்களை கல்வி பயில அனுமதி மறுக்கப்படுகிறது.

🔹முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.

🔹இஸ்லாம் பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறது.

🔹ஆண்களுக்கு சொத்தில் இரண்டு பாகம் பெண்களுக்கு ஒன்று என சட்டம் பிறப்பித்து பாரபட்சம் .

🔹இஸ்லாம் பெண்களை கருப்பு அங்கி அணியும் படி கட்டாயப்படுத்தி பெண் சுதந்திரத்தை பறிக்கிறது ..


👆🏻இது போன்று ஒரு சில சம்மந்தமே இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்

✔✔அனைத்து மதங்களை ஒப்பிடும் போது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே பெண்ணையும் சமமான படைப்பு என்று பறைச்சாற்றுகிறது.

❌இத்தகைய குற்றச்சாட்டுகள் சில அறியாமையின் காரணமாக சொல்லப்படுகிறது.

✔உண்மையில் இஸ்லாம் மார்க்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களை அறியாமையின் பிடியில் இருந்த மக்களிடம் இருந்து வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான உரிமையை வழங்கியது.

✔அவைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே பார்போம்

        💠தொடரும்💠

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 10 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment