Tuesday 15 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி- 11

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 11

 
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


✨பிறகு ஏன் ❓❓


👉 இன்றய கால கட்டத்தில் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல கூடாது என்று மறுக்கப்படுகிறது

👉 அதனால் ஏற்படும் குழப்பம் என்ன

👉 விளைவுகள் என்ன


🔰இன்றைய காலக்கட்டத்தில் ஏன் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு வருதில்லை.

🔰வருவதையும் சிலர் ஏன் தடுக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தால் அதர்க்கு காரணம் மார்கம் கூறி இருக்கும் பேணுதலே என்பதை விளங்கி கொள்ளளாம்.

🌪அன்று எம்தூதர் வாழ்ந்த காலத்தில் பெண்களிடம் ஹிஜாப் ஒழுங்காக இருந்தது,எந்த அளவிற்கு என்றால் ஒரு பெண்ணை பார்த்தால் அது கிழவி ஆ குமரி ஆ என்று கூட அறிந்து கொள்ள முடியாத அளவில் அவர்களின் ஆடை இருந்தது.


🌪இன்று நம் பெண்களின் ஹிஜாபை பார்த்தால்
அத்தகைய ஒரு பாதுகாப்பை பெற்றுள்ளதா❓

இல்லை என்றே கூறமுடியும்.

🍂அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் .

🎁 பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாம் காண்பித்து தந்த ஆடை இன்றைய காலக்கட்டத்தில் எந்த நிலையில் உள்ளது.

🏮சாதாரண ஆடைகளை விட மெல்லியதாகவும்

🏮வண்ணங்களால் வடிவமைக்கப்பட்டு கண்கவர் ஆடையாகவும்,

🏮தன் உடல் அங்கங்களை வெளிக்காட்டி பார்ப்பவர்களை கவரும் வண்ணமாகவும்
இருக்கிறது.

🏮இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்தால்
பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் எண்ணமே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

🏮ஆனால் இன்றைய காலத்தில் அந்த ஆடையின் கண்ணியத்தை  உணர்ந்த பெண்கள் அந்த ஆடையின் கண்ணியத்தை பாதுகாக்கிறார்கள்.

🎁அல்ஹம்துலில்லாஹ்


✨பெண்கள் பள்ளிகளுக்கு வரும் நோக்கம் தன் ஈமானை வலுப்படுத்துவதற்காக தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த ஈமானின் நிலை❓❓❓

கேள்விக்குறியாகவே உள்ளது.

✨அந்த ஈமானுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை அதான் காரணமாகவே பள்ளிக்கு வருவதை தடுக்கிறார்கள்.

🔰ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

 📓பெண்கள் ஏற்படுத்திய புதுமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீலின் பெண்கள்பள்ளிக்கு வருவதை விட்டும் தடுக்கப்பட்டதை போன்று நபி (ஸல்) அவர்களும் பெண்களை பள்ளிக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள் என்று ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்.

👤அறிவிப்பாளர் :
அம்ரா (ரஹ்),

📝நூல் : புகாரி 822


🌀இன்றைய காலத்தில் தம்முடைய ஈமானை பாதுகாப்பது என்பதே கடினமான ஒன்றாக இருக்கும் வேளையில்

🌀எந்த தூதர் எந்த பெண்களினால் பின்னால் வரும் காலத்தில் ஃபித்னா வரும் என்றார்களோ அத்துடன் தன் ஈமானை உரசி பார்க்கிறது எந்த அளவிற்கு ஒரு முட்டாள் தனம்..


🔸அல்ஹம்துலில்லாஹ் 🔸

👩🏻பெண்கள் பள்ளிகளுக்கு  வருகிறார்கள் என்றால் அதற்கான ஏற்பாடுகள் நாம் செய்ய வேண்டும்.

🌪 எந்த அளவிற்கு அந்த ஏற்பாடு இருக்க வேண்டும் என்றால்❔

🌀அந்த பெண் எந்தவொரு ஆணின் கண்ணில் படாதவாரு வர வேண்டும்,தொழ வேண்டும்,திரும்பி போக வேண்டும்.

👆🏼இந்த மாதிரியான ஏற்பாடுகள் ஷரீஅத் அல்லாஹ்வின் சட்டம் ஏற்றப்பட்ட நாட்டில் வேனால் நடக்கலாம்

🌀தாகூத் சட்டம் ஏற்றப்பட்ட இங்கே வாய்ப்பே இல்லை ஆதலால் எந்தவொரு ஃபித்னாவும் ஏற்படாமல் இருக்க பெண்கள் தங்கள் வீடுகளில் தொழுவதே சிறந்தது


👆🏻இது மாதிரி  காரணத்திற்காக தான் இன்று பெண்கள் பள்ளிகளுக்கு வருவதை இறை அச்சத்திர்கு முக்கித்துவம் கொடுத்து அனுமதிப்பதில்லை.


 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  15 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment