Tuesday 21 June 2016

இஸ்லாமிய போர்வையில் மனோஇச்சை பகுதி -7☠

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​​​💠

☠இஸ்லாமிய
போர்வையில் ☠
☠மனோஇச்சை -7☠

💥 *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!*💥

🐒 ~அந்த ஷைத்தானிய தோழர்கள்~🐒

🌷தன்மனஇச்சைக்கு மாறாக எந்த ஹதீஸ்களெல்லாம் இருக்குமோ ...
அந்த  ஹதீஸ்களில் எல்லாம் குறைகளை தேடித்திரிவார்கள்...

என்பதை முன்பே சுட்டிக்காட்டி
யிருந்தோம்..☠

🌴அதை தொடர்ந்து அடுத்தபடியாக 🌴

🐒அந்த ஷைத்தானிய தோழர்கள் தங்களின் மனஇச்சைக்கு
எதிராக உள்ள
அந்த ஹதீஸ் ஆதரப்பூர்வமானதாக..

அதாவது குறைகாண
முடியாததாக,.. இருந்தால் ...❓❓

✳அப்பொழுது
 அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
முன் வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி
யிருந்தோம்.🐒

❌உதாரணமாக❌
           இப்படி
🗣கூறுவார்கள்..🗣

🌷இந்த ஹதீஸ்🌷

❌ *குர்ஆனிற்கு முரண்படுகிறது.*❌

🐒என்று தன்மனோ
இச்சைக்கு தோதுவாக ஒருசில ஆயத்துகளை எடுத்துக் காட்டி தங்களின் வழிகேட்டிற்கு வலு தேடிக்கொள்வார்கள்..☠☠☠☠☠☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

💐நான் இங்கு ஒரு அடிப்படையை முன்வைக்கிறேன்...💐

👍 *நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள்  குர்ஆனிற்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டார்கள்...*
என்பதை வழிகேடர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்..

🗣இதோ அவர்களின் கூற்று..🗣


🎓"இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸ் ...
               நிச்சயமாக.     நபியவர்கள் கூறியதாக இருக்காது என்பார்கள்...🍁

☠ஆனால் அந்த சொல்லை வைத்துதான் ☠

💐" நம்முடைய சத்திய தூதரின் சொல்லை  பாதுகாப்பற்றது என்று நிறூபிக்க  மாபெரும் சதித்திட்டம் வைத்திருக்கிறார்கள்..
         என்பதை என் எத்தனையோ இஸ்லாமிய சகோதரர்கள் சிந்தித்து பார்க்காமல் அந்த பாதாலக்குழியில் விழுந்து நாசமாகிவிடுகிறார்கள்...🕸

💚 *அன்பான சகோதரர்களே*💚

❓❓நீங்கள் அந்த கயவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்..❓❓

🌴அப்படியானால் யாரிடமிருந்துங்க இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸெல்லாம் வந்தது என்று கேட்டுப்பாருங்கள்...❓❓

🐒அந்த வழிகெட்ட கூட்டத்திடமிருந்து வரும் பதில் என்ன தெரியுமா❓

🕸அது ஏதாவது யூதர்களின் கையாடலாக இருக்கும்...என்று வெட்கமே இல்லாமல் தங்களின் மனஇச்சை நிரம்பிய யூகத்தை கூறி,..
இந்த மொத்த இஸ்லாமிய சமூகத்தின் சத்திய தூதரின் சொல்லை பாதுகாப்பு அற்றதாக ஆக்கிவிடுவார்கள்...☠

💐 ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒரு யூதனே இட்டுக்கட்டியிருப்பான் என்று சொல்வதின் மூலம்..

💐மற்ற எல்லா  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஏன் யூதர்கள் இட்டுக்கட்டி
இருக்கக்கூடாது...??

✳என்ற சந்தேகத்தை மட்டுமே இந்த சமூகத்தில் மீதமாக விட்டுவைக்கிறார்கள்.என்பதை நாம் உணர்ந்து பார்க்க கடமை பட்டிருக்கிறோம்...சகோதரர்களே!!

⁉ *இப்பொழுது கூறுங்கள் இவர்களா இந்த சத்திய தீனிற்கு நலவை நாடுபவர்கள்*❓❓❓

💐அப்படியானால் ஹதீஸ்கலை என்பதும்...💐

💐ஹதீஸ்கலை வல்லுநர்களும் எதுவுமே தெரியாமல் ஹதீஸ்களை யூதர்களிடமிருந்து பெற்று பதிந்துவிட்டார்களா????????

💐அல்லாஹ்வின் நல்லடியார்களே 💐

☠எச்சரிக்கையாக இருங்கள் ..☠

🐒 _*இந்த மனஇச்யாளர்களை உங்கள் சத்திய தீனை கடைபிடிக்க முன்னோடியோக தேர்ந்தெடுத்தால் அழிவை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*_🕸

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-40🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-40🔰

🔶அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ‘ஹுபுல்’ என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள்.

🔶தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள்.

🔶 பூசாரி அம்பை எடுப்பார். அப்போது ‘மின்கும்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள்.

🔶 ‘மின்கைகும்’ என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள்.

🔶‘முல்ஸக்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார்.

🔶 அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

🔶இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது.

🔶 அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள்.

🔶பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள்.

🔶அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். ஒன்றில் ‘ராபிஹ்’ என்றும் இரண்டாவதில் ‘குஃப்ல்’ என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும்.

🔶 ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ‘ராபிஹ்’ என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார்.

🔶 ‘குஃப்ல்’ என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது.

🔶ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.

🔶மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

🎾கான்:

🔶உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன்.

🔶அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

பிரிவிணை அழிவிர்க்கு ஆரம்பம்~*⁉

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​​*💠

⁉ *~பிரிவிணை அழிவிர்க்கு ஆரம்பம்~*⁉

⁉இஸ்லாம் ஒற்றுமையை விரும்பும் ஒற்றுமையை போதிக்கும் மார்க்கம்.

           ⁉ *ஆனால் இன்று இஸ்லாத்தில் பல பிரிவுகள் பல இயக்கங்கள் என்று தான் மாறும் இத்தகய சூழ்நிலை*⁉

✳ எங்கள் பள்ளியில் தொப்பி போடாமல் தொழக்கூடாது ...என்றது,..ஒரு பிறிவு❌

❌மற்றொரு பிறிவு தொப்பி போடாமல் தொழுவதற்கென்றே நாங்கள் ஒரு பள்ளியை கட்டிக் கொண்டு போகிறோம் என்று பிரிந்து போகிறது.

⁉ *இருவர்களில் நாம் யாரை நாம் குற்றம் சாட்டுவது..*❓

🌺ஒரு முஸ்தஹப்பான காரியத்தை செய்யாவிட்டால் பள்ளிக்குள் வரமுடியாது என்று கூறினார்களே!!!
அவர்களையா??❓❓

          ⁉அல்லது ஒரு முஸ்தஹபான விஷயத்தை வைத்துக் கொண்டு பிரிவிணையை ஏற்படுத்தி பிறிந்து போனார்களே!!
அவர்களையா❓❓❓

2⃣. *விரல்களை அசைத்துக் கொண்டு தொழுதால் இந்த பள்ளியில் தொழவேண்டாம்*
என்று ஒரு கூட்டம் சொல்கிறது.

✳மற்றொரு கூட்டம் இருவேறு கருத்துகள் பொறுந்தும் அந்த விஷயத்திற்காக நாங்கள் எங்களின் விரலசைப்பதற் கென்றே ஒரு பள்ளியை கட்டிக் கொள்கிறோம்...என்று பிறிந்து ஓடிநார்களே...

 ⁉ *இவர்களில் நாம் யாரை குற்றம் சொல்வது...*⁉

👆🏽இன்னும் இதுபோன்ற பல்வேறு மார்க்கத்தில் கட்டாயம் என்று வழியுறுத்தப் படாததை யெல்லாம் தன்மனஇச்சைக்கு ஏற்ப வளைத்து...
மார்க்கத்தில் பிரிவிணை செய்தவர்கள் யார்❓❓
🌴 *மக்களே!!சிந்தித்து பாருங்கள்...*🌴🌴

✳இந்த சமூகத்தின் ஒற்றுமையை அஞ்சி செய்யப்பட்ட சதிகள்தான் எத்தனை??

✳இன்றைக்கு வரைக்கும் அரசியலில் இந்த சமூகம் தமிழ் நாட்டில் இன்னும் ஏன் கால் பதிக்க முடியவில்லை சிந்திக்க வேண்டாமா❓❓

✳நமக்குல் இருக்கும் பிரிவினையே இதர்க்கு காரணம் என்று என்றாவது நாம் சிந்துத்து இருக்கிறோமா?

🗣 *இந்த பிறிவிணைவாதிகள் முதலில் சொல்லி கொடுப்பது ஒன்றுதான்.* 🗣

⚠யாருக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை பார்த்து இவர்களை ஆதரிக்காதே என்று தான் கூறுகிறார்கள்.


✳எத்தனையோ அரசியலில்  தலைமை தாங்கிய இஸ்லாமிய சகோதரர்கள் நம்முடைய சமூகத்தில் இருந்ததாக வரலாறு சான்று பகறுகின்றது..

✳ஆனால் அதை முற்றிலும் துறந்து விட செய்தவர்கள் இந்த சமூகத்திற்கு நலவை நாடியவர்களா??

✳ *சகோதரர்களே...!!*

✳இயக்கம் அது இது என்று சிறிய சிறிய விசயத்தை காரணம் காட்டி நமக்குல் சன்டை போட்டுக்கொண்டு இருந்தால்.

☝🏻அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் தமிழகத்தில் முஸ்லீம்களே இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும்.

👍 *சிந்திப்போம் செயல்படுவோம்*👍

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-39🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-39🔰

பகுதி-39

📜இதைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

🔶எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ”அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவற்றை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). (அல்குர்ஆன் 39 : 3)

🖲(இணைவைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் ”இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10 : 18)

🔶மூடநம்பிக்கைகள்

🔶அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர்.

🔶அந்த அம்புகள் மூன்று வகையாக இருக்கும்.

🖲முதல் வகை:

🔶இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ‘ஆம்!’ எனவும்

 🔶மற்றொன்றில் ‘வேண்டாம்’ எனவும் எழுதப்பட்டு,

🔶மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள்.

🔶அவற்றில் ‘ஆம்!’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள்.

🔶‘வேண்டாம்’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள்.

🔶எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

🖲இரண்டாவது வகை:

🔶இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

🖲முன்றாம் வகை:

🔶இந்த அம்புகளில் ‘மின்கும்’ (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும்

🔶 ‘மின்கைகும்’ (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும்,

🔶‘முல்ஸக்’ (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம் பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​*💠

☠ ~*எச்சரிக்கை_4*~☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம்-4🐒

✳ *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே.!!*✳

🐒மனஇச்சையை மார்க்க
மாக்கிக் கொண்டவர்கள்🐒

🍁ஸஹாபாக்களின் சொல் இல்லாமலே நாங்கள் இந்த (2:184)
வசனத்தை அறிந்து கொள்வோம் என்று வாயிற்கு வந்தாற்படி
உலறியுள்ளார்கள்...🐒

🌴உண்மையில் அந்த ஆயத்தின் பின்னனியை அறியாமல் நிச்சயமாக அந்த ஆயத்தை யாராலும் அறிய முடியாது என்பதை நாம் அதை சற்று உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்..🌴

🍁அதை இங்கு நான் பதிவிடுகிறேன்...🔰🔰

🎓"""(நோன்பு)
 வைப்பதற்கு சக்தி பெற்றவரின் மீது ஒருநபருக்கு உணவளிப்பது கடமையாகும்....🎓

📖அல்குர்ஆன்:2:184

🌷இந்த ஆயத்தை🌷

🍁ஒருவர்  ஸஹாபாக்களின் சொல்லில்லாமல் எப்படியும் விளங்க சாத்தியமுள்ளது என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்...🌷🌷

❌சக்தியுள்ளவர் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது ....
ஏனென்றால் ...
 
❌ *நமக்கெல்லாம் நோன்பு வைக்க அல்லாஹ் சக்தியை தந்திருக்கிறான் அல்லவா...*❓❓❓

  ❌எனவேதான் நோன்பு பிடித்துவிட்டு அதற்கு சக்திகொடுத்த தற்காக உணவளிக்க கூறுகிறான் என்றும் ஒருவர் புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கிறது..அல்லவா..❌

🌿உண்மையிலேயே

மேலே  இந்த ஆயத்திற்கு விளக்கமாக காட்டப்பட்ட
         அந்த ஸஹாபாக்களின் சொல் மட்டும் இல்லையானால்
 🐒இந்த வழிகேடர்கள் 🐒

    💐 மேலே நான் கூறியவாறுதான் இந்த ஆயத்திற்கு விளக்கமளித்  திருப்பார்கள்..❌

அவ்வாறுதான் அதை விளங்க முடியும்...
🐒எனவே அந்த வழிகெட்ட கூட்டம் கீழே குப்பர விழுந்து விட்டு மீசையில் மண்ணு ஒட்டாத கதையாக பேசுவது.. இந்த மார்க்கத்தை கேளி செய்யும் வண்ணமாகவே உள்ளது,...🐒🐒🐒🐒

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்

(2:184)வசத்தை ஸஹாபாக்கள் முற்றிலுமாக (மன்சூஹ்)காலாவதியாகிவிட்டது என்று சொன்னார்களா??? பார்ப்போம்...👀👀

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி- 38*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி- 38*🔰


🔶அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ”இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை.

🔶 எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன.

🔶அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு” (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர்.

🔶 ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான்.

🔶நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6 : 139)

🔶இவையல்லாத வேறு பல விளக்கங்களும் இக்கால்நடைகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. (இப்னு ஹிஷாம்)

🔶இந்தக் கால்நடைகள் அனைத்தும் அவர்களின் தெய்வங்களுக்குரியது என்ற ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்களின் கருத்தை முன்னர் பார்த்தோம்.

🔶நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் அம்ரு இப்னு ஆமிர் இப்னு லுஹய் அல் குஜாயியைப் பார்த்தேன்.

🔶அவன் தனது குடலை நரக நெருப்பில் இழுத்துக் கொண்டிருக்கின்றான்.” (ஸஹீஹுல் புகாரி)

🔶ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த முதல் வழிகேடன் அவனே.

🔶 அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹுல் பாரி)

🔶அரபியர்கள் செய்த இவ்வாறான செயல்கள் அனைத்துக்கும் காரணம் என்னவெனில், அச்சிலைகள் தங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும்; அவனிடத்தில் தங்களை சேர்த்து வைக்கும்; தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும் என நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நோன்பு வைக்க முடியாதவர்கள் பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


🌴 *முற்றிலும் நோன்பு வைக்கமுடியாதவர் என்ன செய்ய வேண்டும்?​​*🌴  

                 💥பகுதி-3

☘ இவ்வாறு நோன்பை பிடிக்க முடியாத ஒருவருக்கு...

🌴முடியாது என்று சொன்னதற்கு பிறகும் ஃபித்யாவை கொடுக்க வேண்டும் என்று கூறுவது கடினமான சட்டம் என்று அவர்கள் கூறினால் ...

☝🏻அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா பல்வேறு விஷயங்களை ஒருவருக்கு செய்ய முடியாதபோது அதற்காக பரிகாரம் செய்ய சொல்கிறானே,. அவற்றையெல்லாம்  மறுத்துவிடுவார்களா???

             ☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

       💥196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது" மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். ''

திருக்குர்ஆன்  2:196.

👆🏽இந்த ஆயத்தில் தலையில் காயம் போன்ற தொல்லை தரும் எதாவது இருந்தால் அப்பொழுது(எல்லையை அடைவதற்கு  முன்பே தலையை மழித்துக் கொண்டு)அதற்காக மூன்று நோன்போ அல்லது தர்மமோ அல்லது பலியிடலோ பகரமாக செய்ய வேண்டும். என்று அல்லாஹ் கூறுகிறான்... .

👆🏽 இந்த ஆயத்தை அமல்படுத்தும் வண்ணமாக நபி(ஸல்) அவர்களும் ஒரு ஸஹாபிக்கு ஏவியிருப்பதாக ஹதீஸில் பதிவு செய்யப் பட்டுள்ளது...

💥 1814. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
”உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ”ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ”உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!” என்றார்கள்.
நூல்:புஹாரி:1814...  
 
👆🏽இந்த ஹதீஸில் கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்)அவர்கள் தலையில் பேண்கள் தொல்லைதருகிறது என்பதால் வெறுமனே தலையை மழித்துக் கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் போதும்...

💥 *அதுதான் அல்லாஹ்விற்கு உனக்கு முடியவில்லை என்று தெரியுமல்லவா...!!?!!* *எனவே அல்லாஹ் சக்திக்கு ஏற்பதான் சோதிப்பான்.,.அதற்கு மேல் உள்ளவற்றிற்கு மன்னிப்பு வழங்கிவிடுவான்,. என்று  ஒருபோதும் கூறவில்லை...*

💥மாறாக இப்பொழுது முடியை மழித்துவிட்டு  பிறகு மூன்று நோன்பு நோற்க வேண்டும்..என்றும் அல்லது தர்மம் செய்ய வேண்டும் என்றும் அல்லது ஒரு ஆட்டை பழி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்,...

💥அன்பு சகோதரர்களே!!!!

🌴நமது மார்க்கம் நமக்கு தெளிவாக அனைத்தையும் கற்றுத்தந்து உள்ளது பிறகு ஏன் குழம்ப வேண்டும்.

🌴 *வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக!!!!!*


〽〽〽〽〽〽〽〽〽〽

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை பகுதி-6💀

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠

👹👹👹👹👹👹👹        இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை                  👹👹👹👹👹👹👹        

💀part 6💀                  

👹அந்த ஷைத்தானியர்கள் மக்களிடம் ஹதீஸினுடைய கண்ணியத்தை குழைப்பதற்கு பெரும் பாடுபடுவார்கள்...👹

👺அந்த ரீதியில் நான் முன்பு கூறியவாறு எடுத்ததெற் கெல்லாம் பலஹீனம் தூக்கி எறிவோம் என்று பலஹீனத்தையே தன் தாரக மந்திரமாக கொண்டிருப்பார்கள்..👺👺👺

📓அப்படி ஒரு வேளை புஹாரி போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் அந்த ஹதீஸ் இடம் பெற்றுயிருந்தால் அந்த ஹதீஸ் கிரந்தத்தின் மீதும் ஒரு மாபெரும் அபாண்ட பழியை போட்டுவிடுவார்கள்..❌❌❌❌❌❌❌

📓அவர்கள் புஹாரியில் உள்ள பல்வேறு ஹதீஸ்களை மறுப்பவர்கள்..🐒

🕸 அதற்கு இரண்டு கேடுகெட்ட வாதங்களை தன்னுடைய மனஇச்சைக்கு முட்டு கொடுப்பதற்கு கூறுகிறார்கள்.....  ❌
     
📖 *1.குர்ஆனிற்கு இந்த ஹதீஸ் மாற்றமாக உள்ளது எனவே இதை ஏற்க்கக் கூடாது...*  ⁉
           
🐒 *2.அறிவுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது எனவே இதை ஏற்க தேவையில்லை* 🐒

📚...அப்படியானால்

👆🏽இந்த ஹதீஸ்களெல்லாம் எப்படி ஆதாரப்பூர்வமான கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டது என்று கேட்டால் ..🗣

🕸அது ஏதேனும் யூதர்களின் கையாடல் இருந்திருக்களாம்.. 🕸

🐒என்று தன்னுடைய அற்பமான யூகத்தை முன்வைத்து 🐒

❌அத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் பாதுகாப்பின் மீதும் பெரும் சந்தேகத்தை கிளப்பி விட்டுவிடுவார்கள்.❌.

🍁அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சியை விட்டும் பாதுகாப்பானாக..  🍁  

🌴 *(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர*​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-37*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-37*🔰


🚫 ~பஹீரா~ இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் பாலை கறக்க மாட்டார்கள்.

🚫 ~ஸாம்பா~ இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் மேல் சுமைகளை ஏற்ற மாட்டார்கள்.

🚫 ~வஸீலா~ தொடர்ந்து இரண்டு பெண் குட்டிகள் ஈன்ற ஒட்டகங்களைத் தங்களின் சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள்  இந்த ஒட்டகங்கள் வஸீலா எனப்படும்.

🚫 ~ஹாம்~ பத்து பெண் ஒட்டகைகளுடன் உறவுகொண்ட ஆண் ஒட்டகையை சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள் அதில் எவ்வித சுமையையும் ஏற்றமாட்டார்கள். இத்தகைய ஆண் ஒட்டகத்திற்கு ஹாம் எனப்படும். (ஸஹீஹுல் புகாரி)

👆🏽மேற்கூறப்பட்ட கூற்றுக்கு சற்று மாற்றமாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்

🚫தொடர்ந்து பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகத்தை சிலைகளுக்காக விட்டு விடுவார்கள் அதன் மீது எவ்விதச் சுமையையும் ஏற்றமாட்டார்கள் எவரும் அதை வாகனமாக்கி பயணிக்கவும் மாட்டார்கள்.

🚫 அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள் அதன் பாலை விருந்தினருக்கு மட்டுமே அளிப்பார்கள் இத்தகைய ஒட்டகத்திற்கு ‘ஸாம்பா’ என்று கூறப்படும்.

🌴அதன் பிறகு இந்த ஸாம்பா ஒட்டகம் ஒரு பெண் குட்டியை ஈன்றால் அந்தக் குட்டியின் காதுகளை வெட்டிவிட்டு அதை அதன் தாயுடன் விட்டுவிடுவார்கள் அதன் மீதும் எவரும் பயணிக்க மாட்டார்கள். அதன் பாலை விருந்தினரைத் தவிர வேறு எவரும் அருந்தமாட்டார்கள். இந்தக் குட்டிக்கு ‘பஹீரா’ எனப்படும்.

🚫வஸீலா: தொடர்ச்சியாக ஐந்து பிரசவங்களில் இரண்டிரண்டாக பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஆட்டுக்குச் சொல்லப்படும். அதன் பிறகு அந்த ஆடு ஈனும் குட்டி உயிருள்ளதாகப் பிறந்தால் அதனை ஆண்கள் மட்டும் புசிப்பார்கள்.

🚫இறந்த நிலையில் பிறந்தால் ஆண், பெண் இருவரும் புசிப்பார்கள்.

🚫ஹாம்: இது ஓர் ஆண் ஒட்டகையின் பெயராகும். அதன் உறவின் மூலம் இடையில் ஆண் குட்டிகளின்றி தொடர்படியாக பத்து பெண் குட்டிகள் ஈன்றிருந்தால் அந்த ஆண் ஒட்டகையின் மீது எவரும் சவாரி செய்ய மாட்டார்கள்  அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள் அதை ஒட்டக மந்தையினுள் பெண் ஒட்டகைகளுடன் இணைவதற்காக அதை சுதந்திரமாக விட்டுவிடுவார்கள்.

👆🏽இதைத் தவிர வேறு எதற்காகவும் அதனை பயன்படுத்தமாட்டார்கள்.

👆🏽இதுபற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்👇🏼

💥 *பஹீரா. ஸாம்பா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவை அல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்*. (அல்குர்ஆன் 5 : 103)


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-36*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-36*🔰




💥(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)

4⃣அவர்கள் அச்சிலைகளுக்கு செலுத்திய வணக்க வழிபாடுகளில் ஒன்று ”தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

🌴அவ்வாறே தங்களது வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி விடுவார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அல்லாஹ்வுக்காகவும் சிலவற்றை ஒதுக்குவார்கள்.

🌴பிறகு பல காரணங்களைக் கூறி அவை அனைத்தையும் சிலைகளுக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால், சிலைகளுக்காக ஒதுக்கியவற்றில் எதையும் அல்லாஹ்வுக்கென்று எடுக்க மாட்டார்கள்.

🌴 இதைப் பற்றியே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்:

🚫விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு ”இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு” என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 6 : 136)

5⃣ தங்களின் விவசாயங்கள் மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அந்த சிலைகளுக்காக நேர்ச்சை செய்தனர்.

👆🏽இதைப் பற்றி பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்👇🏼

💥(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ”இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர்கள், குருமார்கள் ஆகிய) வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது” என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர் தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (அல்லாஹ்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். (அல்குர்ஆன் 6 : 138)

6⃣ பஹீரா, ஸாம்பா, வஸீலா, ஹாம் என்ற பெயர்களில் தங்களின் கால்நடைகளை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டனர்.

👆🏽இவற்றைப் பற்றி ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்கள் கூறுகிறார்கள்👇🏼

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 18 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம்-பகுதி-3

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠எச்சரிக்கை 3☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம்3🐒

💚அன்பான சகோதரர்களே💚

🌷சென்ற பதிவில் 🌷

🐒அந்த வழிகேடர்கள்

🌴சில ஸஹாபாக்களின் கருத்துகளை பதிவு செய்து இவர்கள் எல்லோரும் (2:184)வசனம் காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்..

என்பதை நாம் சுட்டிக் காட்டி ..💥
🐒உங்களுடைய கேடுகெட்ட நிலைபாடுதான்🐒 ☘ஸஹாபாக்களின் கருத்துகளெல்லாம் ஏற்கதகுந்ததில்லையே என்றவுடன் ...☘

🐒இப்பொழுது புதிதாக ஒரு குட்டி கர்ணம் அடிக்கிறார்கள்...🐒

💥அய்யய்யோ!!!
தேவையில்லாமல் ஸஹாபாக்களின் சொல்லை இந்த மக்கள்  நெரய ஸஹாபாக்கள் காலாவதியாகிவிட்டது

💨.,.என்று கூறியுள்ளார்கள் என்று நம்முடைய நாற்றம் பிடித்த நிலைபாட்டிற்கு எதிராக பேசினாலும் யாரும் கண்டுகிறவெல்லாம் மாட்டானுவோ!!"👀
       என்று
"தப்பு கணக்கு" போட்டவர்கள்.,..❌

  இப்பொழுது நாம் அதை பிடித்தவுடன் அய்யய்யோ என்ன பன்னுவது என்று தெரியாமல் ...🏃🏃🏃
விலிபிதிங்கி ...👀
🐒அடுத்த குட்டிகர்ணம் அடித்துள்ளார்கள்.🐒

🤖அதாவது (2:184)வது வசனத்தை ஸஹாபாக்கள் விளக்கிதான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்றில்லை...⁉⁉

👀மாறாக அந்த ஆயத்தை பார்த்தாலே தெரிந்துவிடுகிறதாம்..👀

☘அதாவது அந்த ஆயத்தை ஓதிப்பாருங்கள் ...☘

✴அது காலாவதியாகிவிட்டது என்று புரியும்... என்று

தங்களின்

   😀 "வேடிக்கையான
வார்த்தை ஜாலத்தை" முன்வைக்கிறார்கள்...😀😀😀

💚அன்பான சகோதரர்களே!!💚

💐அந்த ஆயத்தை மேற்கூறிய ஸஹாபாக்கள் மட்டும் எடுத்துக் கூறவில்லையானால் கியாமத் வரைக்கும் அதனுடைய பின்னனி விளங்காமலே போயிருக்கும்..,💐

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (”உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

☘இந்த ஹதீஸில் சலமா இப்னு அக்வஃ(ரலி)அவர்கள்
      "முந்தய காலகட்டத்தில்    விரும்பியவர் நோன்பை நோற்காமலே,...

         ☘  "ஃபித்யா"
 கொடுத்துக் கொண்டு
இருந்தார்கள்..

 என்று கூறிய இந்த வாசகம் மட்டும் இல்லையானால் ..☘

🐒நிச்சயமாக இந்த வழிகெட்ட கூட்டம் தங்களின் இப்பொழுது இருக்கும் நிலைபாட்டை விட கேடுகெட்ட நிலைக்குதான் போயிருக்கும்.,.🐒

📖📓உண்மையில்,..

🐒இவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்றுபவர்களாக இருந்தால்...
        இன்னும் ஸஹாபாக்களின் சொற்களை ஏற்காதவர்கள் என்று சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால்.,

     🐒இவர்களுக்கு 🐒

   ❓❓❓❓      சவால்❓❓❓❓❓

📖குர்ஆனிலிருந்தோ.,
அல்லது ஹதீஸிலிருந்தோ, நபியின் சொல்லாக ,.

✴ முந்தய காலத்தில் ஃபித்யா கொடுத்துக் கொண்டு நோன்பு பிடிக்காமல் இருந்து கொள்ளலாம் என்ற சலுகை இருந்தது என்று தெளிவுபடுத்தும்  ஒரே ஒரு கூற்றை எடுத்துக் கொண்டு வரட்டும்...✴

💐நிச்சயமாக அவர்களால் கியாமத் வரைக்கும் கொண்டுவர முடியாது,💐

🐒இந்த கயவக்கூட்டம் குர்ஆனின் அந்த ஆயத்தை ஸஹாபாக்கள் இல்லாமலே புரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்களல்லவா?
அது எப்படி இந்த வழிகெட்டவர்களுக்கு இன்னும் மாபெரும் வழிகேடாக அமையும் என்பதை.,..

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பார்ப்போம்..🌴


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:18: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம்-பகுதி-2

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠எச்சரிக்கை 2☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம் 2🐒

💚அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!💚

🐒மேலே அந்த வழிகெட்ட ஜமாத்தினர்🐒
 சலமா இப்னு அக்வஃ (ரலி)அவர்களின் கூற்றை ஃபித்யாவை மறுப்பதற்காக கூறியதை பார்த்தோம்..👀

💥இப்பொழுது அந்த குருடர்கள் கூடுதலாக ஹதீஸ்களை புரட்டிப் பார்த்ததில்
           ☘ அந்த ஃபித்யாவினுடைய வசனம் காலாவதியாகிவிட்டது என்பதில்....
🌴முஆத் இப்னு ஜபல்(ரலி)அவர்களின் கருத்தும்  இதுதானாம்..
🌴அத்தோடு இப்னு உமர்(ரலி)அவர்களின் கருத்தும் அதுதான் என்று

🐒தங்களின் (தரம் கெட்ட)தலையாய நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிராக பேசியுள்ளார்கள்....

🎭அட இரட்டை வேடம் போடும் ஈனர்ககளே...🐒

❓❓❓❓❓❓❓

👺அட அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுக்கும் வழிகேடர்களே???👺

🗣எதெற்கெடுத்தாலும்
குர்ஆன்,ஹதீஸ் என்று வாய்கிழியாமல் பேசுவீர்களே!!!🗣🗣

❓இப்போ மட்டும் எங்கே போனது?? உங்கள் ஓட்டை நிறைந்த நிலைபாடு❓

💥ஸஹாபாக்களில் பலபேர் 💥

🏞நாளை மறுமையில் தடாகத்தை விட்டும் தடுக்கப்பட்டு ..🏞

♨நரகிற்கு செல்வார்கள் என்று நாகூசாமல் விஷம் கக்கிய கயவர்களுக்கு 🐒🐒🐒

⁉இப்பொழுது மட்டும் ஸஹாபாக்களின் சொற்களெல்லாம் இணிக்கிறதோ??⁉⁉

❌இங்கு மற்றொரு கேடுகெட்ட வாதத்தையும் முன் வைக்கிறார்கள்..❌  ❓❓❓❓❓❓❓

♨இத்தனை ஸஹாபாக்களும் அந்த (2:184)வது வசனம் காலாவதியாகிவிட்டது ....என்கிறார்கள் ...♨

💥அப்படியானால் இவர்களெல்லாம் 💥

🌴இப்னு அப்பாஸ்(ரலி)
அவர்களுக்கு எதிராக பொய் கூறிவிட்டார்களா?❓❓❓❓
என்று
🐒அந்த கொள்கை குட்டி கர்ணம் போடுபவர்கள் 🐒
🗣நம்மை பார்த்து கேட்கின்றனர்...🗣

👒அடப்பாவிகளா..!!

🌷நிச்சயமாக ஸஹாபாக்களின் எந்த கூற்றிலும் பொய்யுமில்லை ...🌷
புரட்டுமில்லை....🌷

⛰அவர்கள் தாங்கள் அறிந்த உண்மையை எங்கும் எடுத்தியம்புபவர்கள்...

என்பதை நாங்கள் மலையளவு நம்புகின்றோம்...⛰

🗑எனவே ஸஹாபாக்களின் சொற்களை தூக்கி எறிய சொல்லிவிட்டு..🗑

🐒உங்களுடைய மனஇச்சைக்கு தோதுவாக ஆக்கிக் கொள்வதற்கு மட்டும்

🌴அந்த புணிதவான்களின்..🌴

       "சொற்களை" 🎭நீங்களே  உள்ளாடையாக அணிந்திருப்பீர்களே!🎭!
❌❌அவ்வாறு செய்பவர்கள் அல்ல நாங்கள்...❌❌
🌷இந்த ஸஹாபாக்க ளெல்லாம் இப்னு அப்பாஸ்(ரலீ) அவர்களுக்கு எதிராக பொய் கூறினார்களா?

🐒அல்லது இந்த வழிகேடர்கள் இந்த ஸஹாபாக்களின் சொற்களை அரைகுரையாக புரிந்து பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்களா?🐒🐒🐒🐒🐒🐒🐒

என்பதை இன் ஷா அல்லாஹ் இருதியில் விளக்குவேன்...

💚அன்பானவர்களே!!💚

🐒அவர்களின் ஒரு மோசமான. ...

குட்டிகர்ணத்தை இங்கு நான் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்...🎗

☘அதாவது தங்களுடைய மனஇச்சையை நிறுவுவதற்காக இவர்கள் தங்களுடைய நிலைபாட்டை தூக்கி எறிந்துவிட்டு...💥

🌷நம்முடைய சிந்தனைகளை திருப்பிவிடுவதுதான் இவர்களின் மோசமான குதர்க்கமாக இருக்கும்.,..🌷

🌴அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சி வலையை விட்டும் 🕸

    ✴நம் அனைவரையும் பாதுகாப்பானாக....✴

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:18: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும்-பகுதி-1

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠எச்சரிக்கை☠

🍊ஃபித்யாவை  மறுக்க    
வழிகேடர்கள் போடும்🍊  
     
  🐒குட்டிகரணம்🐒


💚அன்பான இஸ்லாமிய சகோதரர்களே💚

 💀குர்ஆன் மறுப்பாளர்களான அன்னன் மத்ஹபுவாதிகள் தங்களுக்கு தேவை என்றவுடன் ஸஹாபாக்களின் கருத்தை முன்வைக்கிறார்கள்..

முதலில் ஸலமா இப்னு அக்வாஃ (ரலி)
அவர்களின் சொல்லை பதிவிட்டார்கள்,

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (”உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

📓நூல்:
புஹாரி:4507

💚அன்பான சகோதரர்களே!!💚
இந்த ஹதீஸில் சலமது இப்னு அக்வஃ(ரலி)அவர்கள் கூறிய விஷயம் வேறு.,.அவற்றிற்கும் இந்த வழிகேட்டு ஜமாத்தினர் இதன் மூலம் கூறும் கருத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இன் ஷா அல்லாஹ் கடைசியில் தெளிவாக விளக்குவேன்.,

💥அதற்கு முன்பாக அந்த வழிகேடர்கள் தங்களின் மனஇச்சை நிரம்பிய அந்த கருத்தை நியாயம் கற்பிக்க போடும் குட்டிகரனங்களை முதலில் இங்கு உங்களுக்கு தோழுரித்து காட்டிக் கொள்கிறேன்...

💚அன்பான சகோதரர்களே!!💚

👺இந்த குர்ஆன் மறுப்பாளர்கள்,...👺

🤖 அவர்களின் மானங்கெட்ட நிலைப்பாட்டில் முக்கியமானது...

🤖 நபித்தோழர்களின் சொற்கள் ஏற்கப்படாதது என்பதாகும் 🤖

💀இதன் அடிப்படையில்

🍛ஃபித்யாவை மறுப்பதற்கு தங்களின் தலையாய நிலைபாடான ஸஹாபாக்களின் சொற்களெல்லாம் ஏற்கப்படாது என்பதை பயன்படுத்து கிறார்களாம்....☪

✴இந்த கேடுகெட்ட நிலைபாட்டின் அடிப்படையில்

❓ இப்னு அப்பாஸின் தனிப்பட்ட சொல்லை ஏற்க முடியாது என்கிறார்கள்..❌

💡ஆனால் அதே கூமுட்டைகள்...💡

சலமா இப்னு அக்வஃ (ரலி) என்ற ஸஹாபியின் சொல்லை ஃபித்யாவை மறுப்பதற்காக ஏன் காட்டுகிறார்கள்..??.

💥தங்களுக்கு தேவை என்றவுடன் ஸஹாபாக்களின் கூற்று வாசனைவீசும் ரோஜாவாகிவிட்டது..🌹🌹🌹🌹🌹🌹🌹

👹தங்களின் மன இச்சைக்கு மாற்றமாக இப்னு அப்பாஸ்(ரலி)
என்ற ஸஹாபியின் கூற்று இருப்பதால் அது மட்டும் நாற்றம் வீசுகிறதாம் இந்த பேடிகளுக்கு....🐞

🤖அப்ப தங்களுக்கு தேவை என்றால்...

🐒 தங்களின் கேடுகெட்ட நிலைப் பாட்டைவிட்டும் குட்டி கர்ணம் அடித்து பாய்ந்து விடுவார்களோ...🐒

🐒 🐒இவர்களெல்லாம்🐒

குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்றுபவர்கள் என்று பிதற்றிக் கொள்வதற்கு வெட்கமாக தெரியவில்லையா??☠

🐒இதில் இவர்களுக்கு ஆமாம் சாமி போட்டு ஆழத்தி எடுக்க ஒரு அறைவேக்காட்டு கூட்டம்...🐒🐒

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்..🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:18: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை-பகுதி-5

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👹👹👹👹👹👹👹        மார்க்கம் என்ற போர்வையில் மனஇச்சை                    👹👹👹👹👹👹👹          💀part-5💀                      

👹அந்த ஷைத்தானிய தோழர்கள் நபியவர்களின் பல்வேறு நபிமொழிகளை

🤖தன் மனஇச்சைக்கு மாறாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதில் ஏதாவதொரு குறையை தானே உறுவாக்கி

🤖இது பலஹீனமானது என்று போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்..👹

👒ஆனால் அதே ஒரு வேளை தன்மனஇச்சைக்கு தோதுவாக அதே நபிமொழி வேறு ஏதேனும் இடத்தில்  தேவைப்பட்டால் 👒

💥அப்பொழுது வரிந்து கட்டிக் கொண்டு மறுபரிசீலனை என்ற பெயரில் எப்படியாவது உருட்டி புரட்டி அதை மிக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று வாதிடுவார்கள்.. .💥

💚அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!! 💚

☠இவர்களின் ஆய்வுகளோ, ஆராய்ச்சியோ இப்படி மாற்றி மாற்றி பல்டி அடிக்க வைக்கவில்லை.. மாறாக இவர்களின் மன இச்சையே இப்படி செய்ய வைக்கின்றது.☠..

💚எனவே என் அன்பான இஸ்லாமிய சகோதரர்களே...! 💚

💀இதுபோன்ற மன இச்சையாளர்களையா 💀


📚நம்முடைய பாதுகாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை நாம் அறிந்து கொள்வதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்...? 📚

📚சிந்தித்துப் பாருங்கள்...  📚

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:14: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நோன்பு வைக்க முடியாதவர்கள்-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠


🌴 *முற்றிலும் நோன்பு வைக்க முடியாதவர் என்ன செய்ய வேண்டும்?*​🌴  

                 💥 *பகுதி-2*

💐இன்னும்  ""நோன்பு நோற்பதே சிறப்பாகும்""      என்ற குர்ஆனின் வாசகம் நீங்காத நோயாலியை பார்த்தும், வயோதிகரைப் பார்த்தும்தான் சலுகை வழங்குகிறது.. என்று இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறினார்கள்  என்று அதா(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்..            நூல்:நஸாயி:2329.  

💐  ​ஆக அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே!!​  2:184 வது வசனத்தில் யார் சக்தி பெற்றுயிருப்பாரோ அவர் ஃபித்யா கொடுக்கட்டும் என்பது,." நோன்பு வைக்க முற்றிலும் கடுமையான சூழலை பெற்றவர்கள்தான் என்பதை மேலே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் விளக்கத்தின் மூலம் புரிந்து கொண்டோம்...

🏮எனவே இந்த. விளக்கத்தின் அடிப்படையில்தான் (யுதீகூனஹு)என்ற வாசகத்திற்கு "நோன்பு வைக்க சக்தி பெறாதவர்கள்""என்று நாம் தமிழாக்கம் செய்கின்றோம்...இது தவறும் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💥 யாரோ சிலர் கூறுகிறார்கள் என்பதர்காக அல்லாஹ்வின் வஹுயை மறுக்க கூடாது.

💥சிலர் கூறுகிறார்கள்👇🏼

💥நம்மால் நோன்பு நோற்க்க முடியாவிட்டால் யா அல்லாஹ் மன்னித்திடு யா அல்லாஹ் என்று இருந்துவிட்டால் போதும் ..விட்ட நோன்பிற்காக எதுவும் செய்ய தேவையில்லை என்று அல்லாஹ் நிர்ணயித்த சட்டத்திற்கு மாற்றமாக கூறுகின்றனர்.. அதற்கு முட்டு கொடுப்பதற்கு ஒரு குர்ஆனின் வசனத்தையும் கூறுகின்றனர்...

💥يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ َ
286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

💥திருக்குர்ஆன்  2:286.    
இந்த ஆயத்தை வைத்து நோன்பு நோற்கமுடியாதவர் ஃபித்யா கொடுக்க தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர்...

💥 ஆனால் இந்த ஆயத்திற்கும் ஃபித்யா கொடுக்க வேண்டும் என்று சொல்லுவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..

🌴 ஏனென்றால் நாம் இஸ்லாம் ஏவாத யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை சொல்லி இருந்தால் இந்த ஆயத்தை அவர்கள் ஆதாரமாக காட்டலாம்..ஆனால் அல்லாஹ் கூறிய ஒரு இழகுவான சட்டத்தை யாராலும் நிறைவேற்றவே முடியாதது போன்று சித்தரித்து நோன்பு பிடிக்க முடியாதவர் ஃபித்யா கொடுக்க தேவையில்லை என்று மார்க்கத்தை துண்டாடுவதை நினைக்கும் சமயம் மிக வேதணையாக உள்ளது....

🌴அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!

🌴  அல்லாஹ் நோன்பு பிடிக்க முடியாதவர்களை நிச்சயமாக நோன்பு நோற்கும்படி எங்கும் கட்டளையிடவே இல்லை...நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நோன்பு நோற்றே ஆகவேண்டும் என்று கூறினால் அப்பொழுது அவர்கள் மேற்கூறிய ஆயத்தை காட்டலாம்..ஆனால் நோன்பு வைக்க முடியாதவர் ஃபித்யா கொடுக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறான்..


         🌴தொடரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-35*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-35*🔰


🚫இந்த எண்ணம் நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக வலுப்பெற்றது  அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகக் கருதி அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையே நடுவர்களாக்கிக் கொண்டனர்.

🚫அவர்களது நேசத்தைப் பெற்றுத் தரும் வழிமுறைகளென தாங்கள் கருதிய அனைத்தையும் கொண்டு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தனர்.

🚫 அச்சான்றோர்களுக்காக அவர்களின் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கினர் அவற்றுள் சில உண்மையாய் உருவப்படங்களாக இருந்தன.

🌴சில உருவப் படங்களை தங்களது கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்தனர் இந்த உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் அரபி மொழியில் ‘அஸ்னாம்’ என்று கூறப்படும்.

 🚫சிலர் சான்றோர்களுக்கென உருவப் படங்கள், சித்திரங்கள் எதையும் வரையாமல் அவர்களது அடக்கத்தலங்களையும் அவர்கள் வசித்த, ஓய்வெடுத்த, தங்கிய இடங்களையும் புனித ஸ்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த ஸ்தலங்களுக்குக் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் சமர்ப்பித்தனர். மேலும், அவ்விடங்களில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து பல கிரியைகளைச் செய்தனர். இவ்வாறான இடங்களுக்கும் சமாதிகளுக்கும் அரபியில் ‘அவ்ஸான்’ என்று கூறப்படும்.

🚫அவர்கள் அஸ்னாம் மற்றும் அவ்ஸான்களுக்குச் செய்து வந்த சடங்குகளில் பெரும்பாலானவற்றை அம்ரு இப்னு லுஹய்ம் தான் உருவாக்கித் தந்தான்.

🚫அவன் உருவாக்கித் தந்த அனைத்தும் ”அழகிய அனுஷ்டானங்கள் (பித்அத் ஹஸனா)” எனவும், அவை இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்திற்கு எவ்வகையிலும் முரணானதல்ல எனவும் அம்மக்கள் நம்பினர்.

🚫அவர்கள் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் ஆகியவற்றை வணங்கிய முறைகளாவது:

1⃣அச்சிலைகளை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடினர் தங்களது நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதுகாவலுக்காக அதனைப் பெயர் கூறி அழைத்தனர் அவை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வேண்டி வந்தனர்.

2⃣ அவற்றை நாடி பயணித்தனர் வலம் சுற்றி வந்தனர்  பணிவை காட்டி அவற்றின் முன் சிரம் பணிந்தனர்.


3⃣ அவற்றுக்கு தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றினர் அச்சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பலி பீடங்களில் தங்களது பிராணிகளை அறுத்து பலி கொடுத்தனர் எங்கு பிராணிகளை அறுத்தாலும் அச்சிலைகளின் பெயர் கூறியே அறுத்தனர்.

🌴அவர்களின் இந்த இருவகை உயிர்ப்பலிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

💥… (பூஜை செய்வதற்காக) நியமிக்கப்பட்டவைகளில் அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5 : 3)

💥நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-34*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-34*🔰


🚫இவ்வாறு அரபிய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது.

🌴முதலில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பிறகு ஒவ்வொரு வீட்டிற்குமென தனித்தனிச் சிலைகள் இருந்தன சங்கைமிக்க கஅபாவையும் சிலைகளால் நிரப்பினர்.

🚫 *நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன*.

🚫நபி (ஸல்) அவர்கள் தங்களது கரத்திலிருந்த தடியால் அவைகளைக் குத்தி கீழே தள்ளினார்கள் பின்னர் நபி (ஸல்) அவர்களின் உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன.

🚫மேலும், கஅபாவின் உட்புறத்தில் சிலைகளும் உருவப்படங்களும் இருந்தன.

🚫அவற்றில் நபி இப்றாஹீம் (அலை) மற்றும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது கரங்களில் அம்புகளைப் பற்றியவாறு இருப்பதுபோன்ற உருவப் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன இவை அனைத்தும் புனித கஅபாவிலிருந்து நீக்கி அழிக்கப்பட்டன. (ஸஹீஹுல் புகாரி)

🚫மக்கள் இதுபோன்ற வழிகேட்டில் நீடித்து வந்தார்கள் அதுபற்றி அபூ ரஜா உதாதீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

🚫 *நாங்கள் கற்களை வணங்கி வந்தோம். நாங்கள் வணங்கும் கல்லைவிட அழகிய கல்லைக் கண்டால் கையிலிருப்பதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை எடுத்து வணங்குவோம்*.

🚫 எங்களுக்கு வணங்குவதற்கான கல் கிடைக்கவில்லையெனில் மண்ணைக் குவியலாக்கி அதன்மேல் ஆட்டின் பாலைக்கறந்து அதை வலம் வருவோம்.” (ஸஹீஹுல் புகாரி)

🚫ஆக, இணை வைத்தலும், சிலை வணக்கமும் அந்த அறியாமைக் காலத்தில் மிக உயரிய நெறியாகப் பின்பற்றப்பட்டது.

🌴 அத்துடன் அவர்கள் தாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதாகவும் எண்ணிக்கொண்டனர்.

🚫அவர்களிடையே *சிலைவணக்கம் மற்றும் இணைவைத்தல் உருவானதற்கான அடிப்படை என்னவெனில்* அவர்கள் மலக்குகளையும், ரஸூல்மார்களையும், நபிமார்களையும், அல்லாஹ்வின் நல்லடியார்களையும், இறைநேசர்களையும் அல்லாஹ்வுக்கு மிக நெருங்கியவர்கள்

🚫 அவனிடம் மிகுந்த அந்தஸ்தும் கௌரவமும் பெற்றவர்கள் எனக் கருதினர் அவர்களிடமிருந்து பல்வேறு அற்புதங்கள் வெளிப்பட்டதைக் கண்ட அம்மக்கள் தனக்கு மட்டுமே உரித்தான சில ஆற்றல்களை அல்லாஹ் அந்த சான்றோர்களுக்கும் அருளியுள்ளான் என்றும் நம்பினர்.

🚫 அச்சான்றோர்கள் இத்தகைய ஆற்றல்களாலும் தங்களுக்கு அல்லாஹ்விடமுள்ள கண்ணியத்தினாலும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடுவர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் யாருக்கும் எதையும் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்டுப் பெறத் தகுதியில்லை இச்சான்றோர் மூலமாகவே அல்லாஹ்வை அணுக முடியும்

🌴அவர்களே அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் அவர்களது அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அல்லாஹ் அவர்களது சிபாரிசுகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வான்  அவர்கள் மூலமாகவே அல்லாஹ்வை வணங்க வேண்டும்

🚫அவர்கள்தான் அல்லாஹ்விடம் அடியார்களை மிக நெருக்கமாக்கிவைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 16 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நஃபிலான நோன்பிற்கு எப்பொழுது நிய்யத் செய்ய வேண்டும்..🌷🌷

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🌷🌷நஃபிலான நோன்பிற்கு எப்பொழுது நிய்யத் செய்ய வேண்டும்..🌷🌷

2124» وحدثنا أبو كامل فضيل بن حسين حدثنا عبد الواحد بن زياد حدثنا طلحة بن يحيى بن عبيد الله حدثتني عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين- رضي الله عنها- قالت قال لي رسول الله صلى الله عليه وسلم ذات يوم: ((يا عائشة هل عندكم شيء)). قالت فقلت يا رسول الله ما عندنا شيء. قال: ((فإني صائم)). قالت فخرج رسول الله صلى الله عليه وسلم فأهديت لنا هدية- أو جاءنا زور- قالت- فلما رجع رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أهديت لنا هدية- أو جاءنا زور- وقد خبأت لك شيئا. قال: ((ما هو)). قلت حيس. قال: ((هاتيه)). فجئت به فأكل ثم قال: ((قد كنت أصبحت صائما)). قال طلحة فحدثت مجاهدا بهذا الحديث فقال ذاك بمنزلة الرجل يخرج الصدقة من ماله فإن شاء أمضاها وإن شاء أمسكها.

📓 مسلم :2124

🌷 2124. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), ”ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ”அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை” என்றேன். உடனே ”அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் ”எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது” (அல்லது ”எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்”). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் ”அல்லாஹ்வின் தூதரே! ”நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது” (அல்லது ”நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்”). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ”என்ன அது?” என்று கேட்டார்கள். நான் ”(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) ”ஹைஸ்” எனும் பலகாரம்” என்று சொன்னேன். ”அதைக் கொண்டு வா” என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு ”நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்கள்.


📓 நூல்:ஸஹீஹ் முஸ்லிம்:2124

2090 حدثنا قتيبة بن سعيد حدثنا حاتم- يعني ابن إسماعيل- عن يزيد بن أبي عبيد عن سلمة بن الأكوع رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم رجلا من أسلم يوم عاشوراء فأمره أن يؤذن في الناس: ((من كان لم يصم فليصم ومن كان أكل فليتم صيامه إلى الليل)).
: مسلم:2090

2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று ”அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ”(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்” என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்..

📓 நூல்:முஸ்லிம்:2090

ஆக மேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம் ...

          நஃபிலான நோன்புகளுக்கு நிய்யத் என்பது இரவிலேயே (தஃயீன்)செய்யப்பட வேண்டும் என்பது கிடையாது ...

மேலுல்ள ஹதீஸில்
சாப்பிட்டுவிட்டவர் தொடரட்டும் என்று வருகிறதே அப்படியும் நபிஃலான நோன்பை காலை உணவு சாப்பிட்டுவிட்டு வைக்கலாமா??

       🌷ஹதீஸின் விளக்கம🌷

2090 حدثنا قتيبة بن سعيد حدثنا حاتم- يعني ابن إسماعيل- عن يزيد بن أبي عبيد عن سلمة بن الأكوع رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم رجلا من أسلم يوم عاشوراء فأمره أن يؤذن في الناس: ((من كان لم يصم فليصم ومن كان أكل فليتم صيامه إلى الليل)).
: مسلم:2090

🌷2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று ”அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ”(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்” என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்..

📓 நூல்:முஸ்லிம்:2090

இந்த ஹதீஸ் நபி(ஸல்)அவர்கள் மதினாவிற்கு வந்து யூதர்கள் ஆஷூராவில் நோன்பு நோற்கிறார்கள் என்பதை காரணத்தோடு அறிந்து நபியவர்களின் புறத்திலிருந்து அன்று மட்டும் மக்களுக்கு ஏவிய ஒரு விஷயமாகும்...எனவே இன்றைக்கு ஒருவர் காலையில் காலை உணவை உண்டுவிட்டு மாலையில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம் என்பது கூடாது...🌺🌺🌺🌺

நபி(ஸல்)அவர்கள் யூதர்களிடம் விசாரித்தது...

2004. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ”இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

🌷அந்த ஹதீஸிற்கு இதுவே கூடுதலான  விளக்கமாகும்👇🌷

    «2725» وحدثني أبو بكر بن نافع العبدي حدثنا بشر بن المفضل بن لاحق حدثنا خالد بن ذكوان عن الربيع بنت معوذ بن عفراء قالت أرسل رسول الله صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار التي حول المدينة: ((من كان أصبح صائما فليتم صومه ومن كان أصبح مفطرا فليتم بقية يومه)). فكنا بعد ذلك نصومه ونصوم صبياننا الصغار منهم إن شاء الله ونذهب إلى المسجد فنجعل لهم اللعبة من العهن فإذا بكى أحدهم على الطعام أعطيناها إياه عند الإفطار.

2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி ”(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

இந்த ஹதீஸ் தெளிவாக அறிவிக்கிறது...
        நபி(ஸல்)அவர்கள் இந்த ஆஷுராவுடைய நோன்பை  முதல் முதலாக அறிவிப்பு செய்த பிறகுதான் ...


 வருடா வருடம்  நாங்கள் நோன்பு நோற்றோம் என்று ஸஹாபாக்கள் கூறியது,...

           

     நபி(ஸல்)அவர்கள்  இந்த ஆஷுராவின் கட்டளையை இப்பொழுதுதான் செய்தார்கள் என்று தெளிவாக அறிவிக்கிறது...🌸🌸



 🌴வல்லாஹு அஃலம்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய


​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மன இச்சை-பகுதி-4💀

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👹👹👹👹👹👹👹         இஸ்லாமிய போர்வையில் மன இச்சை                       👹👹👹👹👹👹👹      

💀part 4💀                    

அந்த ஷைத்தானிய தோழர்களின் முக்கிய நோக்கம் குர்ஆனின் அசலான உபதேசத்தைவிட்டும் வழிகேட்டை புகுத்துவதேயாகும். .

  எனவே "தான்" எடுத்த அந்த வழிகேட்டுற்கு முழு முட்டுக்கட்டையாக இருப்பது குர்ஆனிற்கு விளக்கமான நபிமொழிகளே!!📓📓

👹👹இதை அந்த கயவர்கள் திரிப்பதற்கு பல்வேறு முட்டுக் கொடுக்கும் அற்ப வாதங்களை முன்பே தயாரித்து வைத்துக் கொள்வார்கள்...👹👹

☠☠☠ஆகவே முதலில் அவர்கள் கையிளெடுக்கும் ஆயுதம் ஹதீஸ்களை மதிப்பற்றதாக்குவது..☠☠☠

📓இதனடிப்படையில் தன் மனஇச்சை எந்த ஹதீஸ்களை எல்லாம் ஏற்க மறுக்கிறதோ அந்த ஹதீஸில் ஏதேனும் சிறிய குறை தென்படுகிறதா?📓

              🕵என்று மைக்ரோஸ் கோப் வைத்து ஆராய்வார்கள்..🕵

பிறகு அந்த நபிமொழியை சர்வசாதாரணமாக இது பலஹீனமான செய்தி..
   
 🗣எனவே ஏற்க தேவையில்லை என்பார்கள்.🗣

ஆனால் அது உண்மையில் நம்பகமாண செய்தியாக இருந்தாலும்..

       🤔இதையெல்லாம் எவன்டா கேட்கப் போறா??🤔

👀பார்த்துக் கெள்ளலாம் விடூ..என்று நாகூசாமல் கொக்கரிப்பார்கள்...      

🌴( இன் ஷா அல்லாஹ் தொடரும்) 🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday 15 June 2016

நோன்பு வைக்க முடியாதவர்கள்-பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


🌴 *ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான்*.

           💥பகுதி-1


🚫“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)

🚫“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)

👆🏽அல்லாஹ் தெளிவாக ரமலான் மாதத்தில் நோன்பு நோர்க்க வேண்டும் என்று கூறி உள்ளான்.

🚫💥 *ஆனால்!!!!!!*

🌴 *முற்றிலும் நோன்பு வைக்க முடியாதவர் என்ன செய்ய வேண்டும்?*🌴  

🚫   َ ۚ وَعَلَى
 الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ
 அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.  

திருக்குர்ஆன்            📖 2:184.                      

👆🏻இந்த ஆயத்திற்கு குர்ஆனுக்கு விளக்கம் அளிப்பதில் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் இவ்வாறு விளக்கம்   அளித்துள்ளார்கள்.....  

☘  رواه أبو داود (2318) عَنْ ابْنِ عَبَّاسٍ في قوله تعالى : ( وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ) قَالَ : كَانَتْ رُخْصَةً لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْمَرْأَةِ الْكَبِيرَةِ وَهُمَا يُطِيقَانِ الصِّيَامَ أَنْ يُفْطِرَا وَيُطْعِمَا مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا . قال النووي : إسناده حسن اهـ .

🔹      ""இப்னு அப்பாஸ்(ரலி)   அவர்கள் ""சக்தியிருந்தும் நோன்பு நோற்காதவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்."(என்ற வசனத்திற்கு) வயது முதிர்ந்த ஆனிற்கும்,   பெண்ணிற்கும் நோன்பு பிடிக்காமல் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.. (ஏனென்றால்)   இருவரும் நோன்பு நோற்க முடியும் என்றாலும் அவர்களுக்கு இது விஷயத்தில் அல்லாஹ் சலுகையை வழங்கி.. இருவருக்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதை கடமையாக்கிவிட்டான்...                                       📓நூல்:அபூதாவுத்: 2318....

                     
💐 *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே*!!

👆🏽மேற்கூறிய ஆயத்திற்கு மிகத் தெளிவான விளக்கத்தை ரயீசுல் முஃபஸ்ஸிரீன் இமாம் இப்னு அப்பாஸ்(ரலி)  அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

❌மன இச்சையின் மைந்தர்கள் குர்ஆனை கூடுதலாக பார்த்ததில் நோன்பு வைக்க முடியாதவர்களுக்கு ஃபித்யா இல்லை என்று கூறுவது குப்பைக்குதான் சமம்   என்பதை உங்கள் ஆழ் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்,......

🏮 இன்னும் மற்றொரு நஸயினுடைய ஹதீஸில் மேற்கூறிய ஆயத் என்பது காலாவதியாக்கப் படாதது என்பதையும்.,. இமாம் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்,...  

 💥  [ «2329» أخبرنا محمد بن إسماعيل بن إبراهيم قال: حدثنا يزيد قال: أنبأنا ورقاء عن عمرو بن دينار عن عطاء عن ابن عباس في قوله عز وجل: {وعلى الذين يطيقونه فدية طعام مسكين} يطيقونه يكلفونه فدية طعام مسكين واحد {فمن تطوع خيرا} طعام مسكين آخر ليست بمنسوخة {فهو خير له وأن تصوموا خير لكم} لا يرخص في هذا إلا للذي لا يطيق الصيام أو مريض لا يشف         ""     سنن النسائى:2329

 🏮"நோன்பு வைப்பதற்கு சக்தியிருப்பவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்"" என்ற வசனத்திற்கு  (யுதீகுனகு)"சக்தி பெற்றவர்கள் என்பது அதை மிகச்சிரமத்தோடு செய்பவர்கள்மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்றும்,  இன்னும் ""யார் (அந்த உணவளிப்பதில்) அதிகமாக நன்மை செய்வாரோ (அதாவது இரு நபருக்கு கொடுப்பாரோ அது அவருக்கு சிறப்பாகும்.)

👆🏻  இது காலாவதி யாக்கப்படாத சட்டமாகும்...  
   
         இன்ஷா அல்லாஹ்

          💥 *தொட...ரும்*


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற*👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர*​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபர்லான நோன்பிற்கு நிய்யத் செய்ய வேண்டுமா

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

📢ஃபர்லான நோன்பிற்கு நிய்யத் செய்ய வேண்டுமா?📢

🌴அல்ஹம்து லில்லாஹ்🌴

💛அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!

🕋நம்முடைய இந்த சத்திய இஸ்லாமிய தீனில் எல்லா காரியத்திற்கும் நிய்யத் என்பது அவசியம் என்று இஸ்லாம் மிகவும்
வலியுறுத்துகிறது...
             
 எனவேதான்    

நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறினார்கள்...

🌷🌷🌷«1» حدثنا الحميدي عبد الله بن الزبير قال: حدثنا سفيان قال: حدثنا يحيى بن سعيد الأنصاري قال: أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه)).
[أطرافه 54، 2529، 3898، 5070، 6689، 6953، تحفة 10612- 2/ 1].

🌷🌷🌷 1. ”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.


📓நூல் :புஹாரி:01

இந்த ஹதீஸில் ஒருவர் உலக எண்ணத்தில் தனக்கு நல்ல மனைவி வேண்டுமென்று தீனில் மிகப் பெறும் நன்மையான காரியமான ஹிஜ்ரத்தை செய்தால் அவருக்கு அந்த ஹிஜ்ரத் செய்த எந்த ஒரு நன்மையும் கிடைக்காது...
                மாறாக அவர் எதை நிய்யத் செய்து சென்றாறோ அதுவாக பார்க்கப்படும்...

   இதேபோன்றுதான் ஒரு தொழுகையை ஏதோ குணிந்து நிமிரும் யோகாசனம் என்று நிய்யத் செய்து தொழுவாரேயானால் அவருடைய தொழுகையும் அவ்வாறே பார்க்கப்படும்.. அல்லாஹ்விடம் நன்மையை பெற்றுத்தராது...

    💛ஆக அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!
இதேபோன்றுதான் நோன்பு வைப்பதற்கும் நிய்யத் அவசியமாகும்.

யார் நிய்யத்தை தவர விடுவார்களோ அவர்களின் செயல்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் போய்விடும்..

     .எனவே இங்கு நிய்யத் என்பது எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்...

💛உள்ளத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு இடமும் நம்முடைய நிய்யத்தை வெளிப்படுத்த தேவையில்லை...


🕋ஹஜ்.,இன்னும் உம்ரா செய்யும் போது தவிர..🌸🌸

ஆக உள்ளத்தால் உறுதி கொள்வதற்கே நிய்யத் என்று சொல்லப்படும்...

☠இது அல்லாமல் இன்றைக்கு ஒரு சிலர் சஹருக்கு எழுந்தாலே போதும் என்றும் அல்லது சஹர் சாப்பிட்டுவிட்டாலே போதும் நிய்யத் எல்லாம் செய்ய தேவையில்லை என்று எண்ணிவருகின்றனர்..
இது முற்றிலும் தவறாகும்...நிய்யத் என்பது கட்டாயமாகும்....

📖📖அடுத்தபடியாக நிய்யத் எப்பொழுது செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்...📖📖

  🌷      «2344» أخبرنا عبد الملك بن شعيب بن الليث بن سعد قال: حدثني أبي عن جدي قال: حدثني يحيى بن أيوب عن عبد الله بن أبي بكر عن ابن شهاب عن سالم عن عبد الله عن حفصة عن النبي صلى الله عليه وسلم قال: ((من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له)).

🌷  ஹப்ஸா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்...
"யார் இரவிலேயே (கடமையான) நோன்புகளை நிய்யத் செய்யாமல் விட்டுவிடுவாரோ அவருக்கு நோன்பே கிடையாது என்று ரசூலுல்லாஹி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்...

📓நூல்:நஸாயி:2314

🌸இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரால் ஸஹீஹானது என்று அல்பானி(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்...🌸🌸

🌸இன்னும் இது அல்லாமல் இந்த ஹதீஸ் திர்மிதி இன்னும் இது போன்ற பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது... சிலவை அவற்றில் மௌகூபாஃகவும், சிலவை மர்வூஃவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    💛அன்பான சகோதரர்களே!!!
இந்த ஹதீஸின் முக்கியமான ஒரு ஏவுதலை இன்றைக்கு நாம் வேடிக்கையாகவும், கேலி கிண்டலுக்கும் ஆலாக்கியிருக்கிறோம்....

ஆம் அன்பான சகோதரர்களே!!!

🌷நமெக்கெள்ளாம் இரவில் தராவீஹ் தொழுகை முடித்த பிறகு ஆலிம்கள் ஒரு நிய்யத்தை சொல்லித் தருகிறார்கள் அல்லவா...அது இந்த ஹதீஸின் அடிப்படையிலே ஆகும்...🌷

அந்த நிய்யத்தில்

  ""நவைத்து ஸௌம கதின்""

  என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும்.,.இதை வரம்பு மீறிய கூட்டமான அன்னன் மத்ஹபுவாதிகள் விமர்சித்து விமர்சித்தே முஃமின்களின் உள்ளங்களிலும் நோயை உண்டாக்கிவிட்டார்கள்....

☠☠அந்த விமர்சனம்☠☠

நோன்பு வைக்கும் சமயம் இன்று பிடிக்க என்று சொல்ல வேண்டுமா??அல்லது
இந்த முட்டாப்பய ஆலிம்சாக்க சொல்ற மாதிரி நாளை பிடிக்க என்ற நிய்யத் செய்ய வேண்டுமா??என்று ஒரு கேள்வியை எழுப்பி இவர்களே அதற்கு விளக்கமாக இப்படியெல்லாம் நிய்யத் செய்ய தேவையில்லை என்று மனஇச்சைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து முடிக்கிறார்கள்....

💛அன்பான என் இஸ்லாமிய சகோதரர்களே!!
 
☘முதலில் நாம் ஒரு அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும்...☘

கடமையான நோன்புகளுக்கு இரவிலேயே நிய்யத் வைத்துவிடுவது கட்டாயம் என்று மேலே நபியவர்களின் சொல் தெளிவாக விளக்குகிறது....

     எனவே ஒருவர் தான் தூங்குவதற்கு முன் நாளைய நோன்பை பிடிக்க என்று நிய்யத் செய்வது கட்டாயமாகும்...
ஏனென்றால் நோன்பு என்பது பகலை கவணித்து செய்யப்படும் கடமையாகும்... எனவே விடிந்த பிறகு நோற்பதற்குள்ள நோன்பை நாளை பிடிக்க என்று சொல்வதுதான் சரியானதாகும்...

எனவே நாம் நம்முடைய தூக்கத்திற்கு முன்பே  நபி(ஸல்)அவர்களின் பொன்மொழியின் அடிப்படையில் நிய்யத் செய்துவிட வேண்டும்...அப்படியே ஒரு வேளை சஹருக்கு எழாமல் போனாலும் நோன்பை தொடரலாம்...

🌺வல்லாஹு அஃலம்🌺

அடுத்த பதிவில் ஃநபிலான நோன்புகளை சூரியன் உச்சியை அடையும் வரை நிய்யத் செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டும் நபிவழியை விவரிக்கிறேன் ...

🍂இன் ஷா அல்லாஹ்🍂

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி-33*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-33*🔰


🌴அம்ரு இப்னு லுஹய்ம்க்கு தகவல் கொடுக்கும் ஒரு ஜின் இருந்தது அது அவனிடம் நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்து சிலைகளான வத், ஸுவாஃ, யகூஸ், நஸ்ர் போன்றவை ஜித்தா நகரத்தில் புதைந்திருக்கின்றன என்று கூறியது.

🌴அவன் ஜித்தா வந்து அந்த சிலைகளைத் தோண்டியெடுத்து மக்காவிற்குக் கொண்டு வந்தான் ஹஜ்ஜுடைய காலத்தில் கஅபாவை தரிசிக்க வந்திருந்த பல்வேறு கோத்திரத்தினருக்குப் பிரித்துக் கொடுத்தான்.

🌴 அவர்கள் அவற்றை தங்களது பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வணங்க ஆரம்பித்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.

🚫 ~‘வத்’~ சிலையை இராக் நாட்டுக்கு அருகிலுள்ள ‘தவ்மதுல் ஜந்தல்’ என்ற பகுதியிலுள்ள ‘ஜர்ஷ்’ என்ற இடத்தில் கல்பு கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

🚫 ~ஸுவாஃ~ சிலையை ஹிஜாஜ் பகுதியின் மக்கா நகரருகில் ‘ருஹாத்’ என்ற இடத்தில் ஹுதைல் இப்னு முத்கா என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

🚫 ~யகூஸ்~ சிலையை ஸபா பகுதியில் ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் முராது வமிசத்தின் கூதைஃப் என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

🚫 ~யஊக்~ சிலையை யமன் நாட்டில் ‘கய்வான்’ என்ற ஊரில் ஹம்தான் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

🚫 ~நஸ்ர்~ சிலையை தில் கிலா கோத்திரத்தைச் சேர்ந்த ஹிம்யர் குடும்பத்தினர் தங்களது ஊரில் வைத்து வணங்கி வந்தனர்.
(ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி, கிதாபுல் அஸ்னாம்)

👆🏽இந்த சிலைகளுக்கென பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தனர்  இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்தியதைப் போன்று அந்த ஆலயங்களையும் கண்ணியப்படுத்தினர்.

🚫 அந்த ஆலயங்களுக்கு பூசாரிகளும் பணியாளர்களும் இருந்தனர்  கஅபாவிற்குக் காணிக்கை அளித்ததைப் போன்று அந்த ஆலயங்களுக்கும் காணிக்கை செலுத்தி வந்தனர்.

🚫அத்துடன் அனைத்தையும் விட கஅபாவே மிக உயர்வானது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்தனர்.
(இப்னு ஹிஷாம்)

🚫இன்னும் பல கோத்திரத்தாரும் இதே வழியைப் பின்பற்றி சிலைகளைக் கடவுள்களாக ஏற்று அவற்றுக்கென ஆலயங்களை உருவாக்கினார்கள்.

🚫 அவற்றில் ‘துல் கலஸா’ என்ற சிலையை தவ்ஸ், கஷ்அம் மற்றும் புஜைலா கோத்திரத்தார் யமன் நாட்டில் உள்ள ‘தபாலா’ என்ற ஊரில் வணங்கி வந்தனர்.

🚫‘ஃபில்ஸ்’ என்ற சிலையை ‘தய்’ கோத்திரத்தாரும் அவர்களை ஒட்டி ஸல்மா, அஜா என்ற இரு மலைகளுக்கிடையில் வசித்து வந்தவர்களும் வணங்கி வந்தனர்.

🚫இதைத் தவிர்த்து அவர்களுக்கு மேலும் பல கோயில்கள் இருந்தன. யமன் மற்றும் ஹிம்யர்வாசிகள் ‘ரியாம்’ என்ற கோயிலையும் ரபிஆ கோத்திரத்தினர் ‘ரழா’ என்ற ஒரு கோயிலையும் வைத்திருந்தனர். மேலும் பக்ர், தக்லிப் கோத்திரத்தார் தங்களுக்கென சிறு கோயில்களையும் ‘ஸன்தாத்’ என்ற நகரில் இயாத் வமிசத்தவர்கள் தங்களுக்கென சிறு கோயில்களையும் ஏற்படுத்தியிருந்தனர். (இப்னு ஹிஷாம்)

🚫மேலும் தவ்ஸ் கோத்திரத்தாருக்கு ‘துல் கஃப்ஃபைன்’ என்ற சிலை இருந்தது கினானாவின் மக்களான மாலிக், மலிகான் மற்றும் பக்ருக்கு ‘ஸஃது’ எனும் சிலையும், உத்ராவுக்கு ‘ஷம்ஸ்’ என்ற சிலையும் கவ்லானுக்கு ‘உம்யானிஸ்’ எனும் சிலையும் குலதெய்வங்களாக விளங்கின. (இப்னு யிஷாம்)

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 15 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday 13 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-32*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-32*🔰


🌴‘ஹுபுல்’ என்பது செந்நிறக் கல்லில் மனித உருவாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலை! அதன் வலது கரம் உடைந்திருந்தது.

🌴 அதற்கு குறைஷிகள் தங்கத்தினால் கை செய்து அணிவித்தனர்  இதுதான் மக்கா இணைவைப்பாளர்களின் முதல் சிலையாகும்.

👆🏽இதை மிகுந்த மகத்துவமிக்கதாகவும் புனிதமிக்கதாகவும் குறைஷிகள் கருதினர். (கிதாபுல் அஸ்னாம்)

🌴ஹுபுல் மட்டுமின்றி, மனாத் என்பதும் அவர்களின் பழங்கால சிலைகளில் ஒன்றாகும்  அது செங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள ‘குதைத்’ என்ற நகரின் அருகாமையிலுள்ள ‘முஷல்லல்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

🌴 (முஷல்லல் என்பது ஒரு மலைமேடு அதன் அடிவாரத்தில் குதைத் உள்ளது – ஸஹீஹுல் புகாரி) இதை ஹுதைல் மற்றும் குஜாஆ கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்

🌴தாயிஃப் நகரத்தில் ‘லாத்’ எனும் சிலையை ஸகீஃப் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர். (கிதாபுல் அஸ்னாம்)

🌴‘தாத்த இர்க்’ என்ற நகரின் ‘நக்லா ஷாமிய்யா’ என்ற பள்ளத்தாக்கில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது  இதை குறைஷி, கினானா மற்றும் பல கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
 (கிதாபுல் அஸ்னாம்)

👆🏽 *இம்மூன்று சிலைகளும் அரபியர்களிடம் மிகப் பெரிய மதிப்புமிக்க சிலைகளாக இருந்தன*.

👆🏽 *இதுமட்டுமின்றி அவர்களிடையே ஷிர்க் (இணைவைத்தல்) அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு ஊரிலும் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன*.


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை* பகுதி-3💀

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
 
     👹👹👹👹👹👹👹      இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை                  👹👹👹👹👹👹👹      

💀part -3💀                  

          👹   அந்த ஷைத்தானிய தோழர்கள்     இஸ்லாம் கூறும்  மறைவான விஷங்களில் ஈமான் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்..🗞🗞🗞🗞🗞🗞

👹மாறாக அவற்றை தன் குறை மதியால் உறசிப் பார்த்து அந்த விஷயத்தில் பல்வேறு குழப்பங்களை தானே உறுவாக்கிக் கொண்டு மற்ற மக்களிடமும் தான் அதுவிஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டதைப் போன்று மக்களிடம் தன்னுடைய மன இச்சையை வீரியமாக போதிப்பார்கள்.. 👹

📖அல்லாஹ்வுடைய நேரடியான சொல்லிற்கே அப்பொழுது தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள்.. 📖

🍂தன்னால்  நம்பமுடியவில்லை என்பதால் அதற்கு உலகில் ஏதாவதெரு சாக்கு போக்கை கூறுவார்கள்.. 🍂


🌊🌊உதாரணமாக நபி மூஸா(அலை) அவர்களுக்காக அல்லாஹ் தண்ணீரை பிளந்து அதன் மத்தியில் நடந்து செல்ல அல்லாஹ் ஏற்பாடு செய்தான் என்பதை 🌊🌊

      ☠ தன் அற்ப புத்தி ஏற்க மறுக்கிறது என்பதற்காக


       🎗🎗 நபி மூஸா (அலை)அவர்கள்

பணிப்பாறையில் நடந்திருப்பார்கள், பிறகு பிர்அவ்ன் பின்னால் வந்த சமயம் அது கறைந்து மூழ்கிவிட்டான் என்று தன் மனஇச்சைக்கு தக்வாறு கருத்துகூறுவார்கள்..


  🏮🏮🏮        அல்லாஹ் இவர்களின் இந்த மோசமான பண்பைவிட்டும் நம்மை பாதுகாப்பானாக...

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


         🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:14: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மன இச்சை *பகுதி 2💀

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

   👹👹👹👹👹👹👹      இஸ்லாமிய போர்வையில் மன இச்சை                            👹👹👹👹👹👹👹      


💀part 2💀                        
         


👹 👹அந்த ஷைத்தானியர்கள் தங்களின் மனஇச்சை ஏவிய கருத்திற்கு ஞாயம் கற்பிக்க ஒரு வசனத்தை எடுத்து அதற்கு தன் மனம் போன போக்கில் பொருளை திரித்து கூறுவார்கள்..அதன் உண்மை பொருளை மறைத்துவிடுவார்கள்..


           🏮அடுத்ததாக அவர்கள் செய்யும் இந்த திரிப்புகள் எல்லாம் பெரும்பாளும் (முதஷாபிஹாத்) என்று சொல்லப் படும் இரு கருத்திற்கு உடன்பாடு இருக்கக் கூடிய இடமாக பார்த்துதான் இந்த வழி கெடுக்கும் வேளையை செய்வார்கள்...

            👹இப்பொழுது
    "தான்"
 எடுத்த மன இச்சையான கருத்தையும் புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கிறது என்பதை தவிர வேறு எந்த வாதமும் அந்த ஷைத்தானி யர்களிடமிருக்காது,.👹

      அல்லாஹ் இவர்களின் மன இச்சையை விட்டும் நம்மையும்,நம்மை சுற்றியிருக்கும் சகோதரர்களையும் பாதுகாப்பானாக...

           🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:13:  june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை* பகுதி- 1💀

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👹👹👹👹👹👹👹   *இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை*                             👹👹👹👹👹👹👹                                                        
💀part- 1💀              

         ☝🏼அல்லாஹ்,ரசூலின் முடிவைக்காட்டிலும் தங்களின் முடிவு மிக அறிவுப்பூர்வமானது என்பதில் மலையளவு நம்பிக்கை வைப்பார்கள்..

         ✳இப்பொழுது  "தான்" எடுத்த அந்த மனஇச்சை நிறைந்த கருத்திற்கு தோதுவாக தன்னால் முடிந்த அளவு அல்லாஹ்வின் சொல்லையும்,ரசூலின் சொல்லையும் வலைத்துபிடித்து தன் மனோ இச்சைக்கு வலு தேடிக்கொள்வார்கள்.

        ✳அடுத்தகட்டமாக தங்களின் அந்த மனஇச்சைக்கு முட்டுக் கொடுக்கும் வண்ணமாக வெளிப்படையில் ஞாயமாகப்படும் சில அடிப்படையே அற்ற  அறிவார்ந்த கருத்து என்று முன் வைப்பார்கள்..


          👆🏻இதை அப்பாவி மக்களிடம் எடுத்துச் சொல்லி அத்தனை நபர்களையும் தன் மன இச்சைக்கு பளியடையச் செய்துவிடுவார்கள்..


         ✳இதற்கு பிறகு அந்த நோய் பற்றிக் கொண்டவர்கள்
         இந்த சமூகத்தில் ஒரு கொடிய வைரசாக இந்த சமூகத்தை அழித் தொழித்து நாசமாக்குவார்கள்..

   
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

         🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:13  JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி - 31*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி - 31*🔰


🌴அரபியர்களின் சமய நெறிகள்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர்.

☝🏻 *அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர்*.

🌴காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர்  எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன.

🌴குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான்.

🌴மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான்  எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர்.

🌴அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான்  அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது.

🌴ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால் அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன் எண்ணினான்.

🌴 *எனவே, அவன் மக்கா திரும்பியபோது ‘ஹுபுல்’ என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான்*.

🌴அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான்  அவர்களும் அதை ஏற்று அல்லாஹ்வுக்கு இணை வைத்தனர்.

🌴மக்காவாசிகள் இறை இல்லம் கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், புனித நகரமான மக்காவில் வசிப்பவர்களாக இருப்பதாலும் அவர்களையே தங்களது முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு ஹிஜாஸ் பகுதியின் ஏனைய மக்களும் சிலை வழிபாட்டில் அவர்களைப் பின்பற்றினர்.


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday 12 June 2016

*கடன்-- 🚫 *பகுதி*-8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏮 *கடன்*🏮

             🚫 *பகுதி*-8

🌴சகோதரர்களே‼

💐அல்ஹம்துலில்லாஹ்💐

🚫கடன் சம்மந்தமாக நாம் சில பதிவுகளை பார்த்தோம் அல்லாஹ் அவனிடத்தில் மட்டும் கேட்டுப்பெறகூடிய பாக்கியத்தை நமக்கு வழங்க வேண்டும்.

🚫கடன் வாங்கிவிட்டால் அதை எளிதாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த பிரார்த்தனை👇🏼

🌴 *அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபாள்லிக அம்மன் ஸிவாக்க*

🚫பொருள்👇🏼

🌴 *இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு*!) நூல்: திர்மிதி 3563

🌴கடனிலிருந்து பாதுகாவல் தேடி நபி(ஸல்) அவர்கள் செய்த துஆ👇🏼

🌴 *அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”*

🚫பொருள்👇🏼

🌴 *இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)*
 நூல்: புகாரி 2893

✔கடன் & கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறையை பின்பற்றிச் செயல்பட வேண்டும்!

✔எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல்லுதவி செய்வானாக!

             🚫 *ஆமீன்*!!!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி- 30*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி - 30*🔰

🌴இந்தப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்த மக்களும் தடுமாற்றத்தில் இருந்தனர்

அவர்கள் சில சமயம் இராக் வாசிகளுடனும், சில சமயம் ஷாம் வாசிகளுடனும் சேர்ந்து கொள்வார்கள்.

🌴அரபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் வசித்துக் கொண்டிருந்த கோத்திரத்தாரும் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

🌴அவர்களிடையே சமய மற்றும் இன ரீதியான மோதல்களும், சச்சரவுகளும் மிகைத்திருந்தன.

🔸அதைப் பற்றி அவர்களில் ஒரு கவிஞர் கூறுகிறார்:

🌴”நான் கூட கஜிய்யா குலத்தவனே! கஜிய்யா வழிகெட்டால்…

🌴நானும் வழிகெடுவேன். அவர்கள் நேர்வழி நடப்பின் நானும் நேர்வழி நடப்பேன்.”

🌴அவர்களை வழி நடத்துவதற்கோ, சிரமமான காலங்களில் ஆலோசனை கூறி உதவி செய்வதற்கோ அவர்களுக்கென ஆட்சியாளர் யாரும் இருக்கவில்லை.

🌴அதே நேரத்தில் ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளர்களை மக்கள் மிகுந்த கண்ணியத்துடன் நோக்கினர்.

🌴அவர்களையே தங்களது சமய மற்றும் சமூக வழிகாட்டிகளாகக் கருதினர் உண்மையில் ஹிஜாஸ் பகுதி அரசாங்கம் அக்காலத்தில் சமய மற்றும் சமூக வழிகாட்டியாக இருந்தது.

👆🏽அந்த ஆட்சியாளர்கள் ஏனைய அரபியர்களை சமயத்தின் பெயரால் ஆண்டு வந்தனர் இறையில்லம் கஅபாவையும், அங்கு வருபவர்களின் தேவைகளையும் அவர்களே நிர்வகித்து வந்ததால் அப்பகுதி அனைத்திலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.

🌴நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை அமல்படுத்தி வந்தனர்.

🌴இன்றைய காலத்தைப் போன்று தங்களது ஆட்சியாளர்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வழமையை அவர்கள் கொண்டிருந்தனர்.

🌴எனினும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத அளவு பலவீனமானதாகவே அவர்களது ஆட்சி இருந்தது.

🌴ஹபஷிகள் தொடுத்த போரில் இவர்கள் பலவீனமானதிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

*கடன்* 🏮 🚫 *பகுதி*-7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠


        🏮 *கடன்* 🏮

         🚫 *பகுதி*-7⃣

🚫கடன் வாங்குபர் கவனமாக இருக்க வேண்டும் சென்ற தொடரிலே அனுமதித்த தேவைக்கு வாங்குபவர்களுக்கே இவ்வளவு கூறி இருக்கும் போது.

💥அனுமதிக்கப்படாத காரியங்களுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்கினால் எவ்வளவு பெரிய தவறாகும் என்பதைப் புரிந்துக்கொள்ளளாம்.

🚫கடன் வாங்கி அதை வாங்கிய விதத்தில் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்ப்பட்டால் எதையாவது விற்றாவது அந்தக் கடனை அடைக்கிற நிலையில் இருக்க வேண்டும்.

🚫 *அவ்வாறு இல்லாவிட்டால் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்*.



🚫நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

💥 “எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருளை) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2387.

🚫தவணைக் குறிப்பிட்டு கடன் பெற்றிருந்தாலும் குறிப்பிடாமல் பெற்றிருந்தாலும் இயன்ற அளவு விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் *நிர்பந்தமின்றி இழுத்தடிப்பது குற்றமாகும்*.

🚫நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

💥 “செல்வந்தன் (வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.


💥வசதியுள்ளவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப் படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🔸நூல்கள்: நாஸஈ 4690, அபூதாவூத் 3630.

🚫கடன் பெறும்போது தவணையை ஏற்றுக்கொள்வது ஒரு வாக்குறுதியாகும், வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுவது ஒரு கடமை, அதை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தாலும் அதுவும் மறுமையில் விசாரிக்கப்படும்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்

💥“வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (அல்குர்ஆன் 17:34)

       💥 *தொடரும்*

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு* பகுதி-29🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 29🔰

💥 *ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்*💥

💥தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.

👆🏽இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:

🔸”எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது. எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.”

🔸மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி.

🌴ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்வது.

🌴நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.

🌴ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!

🌴அரசியல் பின்னணி

🌴அரபிய அரசர்களைப் பற்றி அலசிய நாம் அவர்களது அரசியல் பின்னணிகளைப் பற்றியும் அலசுவது அவசியம்! அரபிய தீபகற்பத்தில் அந்நிய நாடுகளுடன் ஒட்டியிருந்த மூன்று எல்லை பகுதிகளிலும் அரசியல் நிலைமை மிகவும் தலைகீழாக இருந்தது.

🌴அம்மக்களில் சிலர் அடிமைகளாகவும், சிலர் சுதந்திரமானவர்களாகவும் இருந்தார்கள் தலைவர்களாக இருந்த அந்நியர்கள் செல்வங்கள் அனைத்திற்கும் உரிமை கொண்டாடினர்.

🌴சுமைகள் அனைத்தையும் குடிமக்கள் மீது சுமத்தினர் சுருங்கக் கூறின் குடிமக்கள் தங்களது அரசாங்கத்திற்கு விவசாய நிலங்களைப் போன்றிருந்தனர்.

🌴அரசாங்கத்திற்கு பணி செய்வதும் பயனளிப்பதுமே அவர்களது கடமையாக இருந்தது அரசர்கள் தங்களது ஆசாபாசம், பாவம், அநீதம் போன்ற தீய செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்தினர் குடிமக்களுக்கு நாலாதிசைகளில் இருந்தும் அநீதி இழைக்கப்பட்டது.

🌴அவர்கள் தங்களது அறியாமையால் செய்வதறியாது நிலைதடுமாறி நின்றனர் எவரிடமும் முறையிடுவதற்குக் கூட வலிமையற்று தங்கள் மீது இழைக்கப்படும் அநீதங்களை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

🌴அக்கால அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது மக்களின் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன பாழாக்கப்பட்டன.

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி- 28🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 28🔰

💥 *ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்*💥

🌴கஹ்தானியர், அத்னானியர் நாடு துறந்ததையும் அவர்கள் அரபு நாடுகளை தங்களுக்கிடையில் பிரித்துக் கொண்டதையும் முன்பு கண்டோம்.

💥இவர்களில் ஹீரா நாட்டுக்கு அருகிலிருந்தவர்கள் ஹீராவின் அரபிய மன்னருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர்  ஷாம் நாட்டில் வசித்தவர்கள் கஸ்ஸானிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

💥எனினும், கட்டுப்பாடு என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது இவ்விரண்டைத் தவிர தீபகற்பத்தின் ஏனைய கிராமப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முழுச் சுதந்திரம் பெற்றவர்களாக எவருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர்.

👆🏽இந்த இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கெனத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு கோத்திரமும் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது.

🌴குலவெறியும், தங்களது ஆதிக்கப் பகுதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் இவர்களது அரசியல் அடிப்படை நோக்கமாக இருந்தது.

🌴அரசர்களுக்கு இணையாக கோத்திரத் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தது சண்டையிடுவதிலும், சமாதானம் செய்து கொள்வதிலும் மக்கள் தங்களது தலைவர்களின் முடிவை எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்று வந்தனர்.

💥 தலைவர்களின் உத்தரவும் அதிகாரமும் பேரரசர்களின் உத்தரவுக்கும் அதிகாரத்துக்கும் ஒத்திருந்தது அவர் ஏதேனும் ஒரு சமுதாயத்தினர் மீது கோபம் கொண்டால் எவ்வித கேள்வியுமின்றி ஆயிரக்கணக்கான வாள்கள் அந்த சமுதாயத்தினருக்கு எதிராக உயர்த்தப்படும். எனினும், அவர்கள் தலைமைக்காக தங்களது தந்தையுடைய சகோதரர்களின் (தந்தையின் உடன்பிறந்தார்) பிள்ளைகளிடமே போட்டியிட்டுக் கொண்டனர்.

👆🏽இதன் விளைவாக மக்களிடையே புகழ்பெறும் நோக்கில் செலவிடுதல், விருந்தினரை உபசரித்தல், தர்ம சிந்தனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுதல், எதிரிகளிடம் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துதல் போன்றவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தனர்.

🌴அவ்வாறே அக்காலத்தில் சமூகங்களின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த கவிஞர்களிடம் புகழைப் பெற்று போட்டியாளர்களிடையே தங்களது மதிப்பை உயர்த்திக்கொள்ள பெரிதும் முயன்றனர்.

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-27🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 27🔰


🚫பிறகு அப்து மனாஃபுடைய மக்கள் சீட்டு குலுக்கிப் போட்டு தங்களுக்குக் கிடைத்த பொறுப்புகளை தங்கள் குடும்பங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

🚫அதன் அடிப்படையில் ஹாஜிகளுக்கு நீர் புகட்டுதல் மற்றும் அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப்புகள் ஹாஷிமுக்கு கிடைத்தன. வியாபாரக் குழுவினருக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அப்து ஷம்ஸுக்கு கிட்டியது.

🚫ஹாஷிம் தனது பொறுப்புகளை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக நிறைவேற்றினார் அவரது மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் பொறுப்பேற்றார்.

🚫முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றார்.

🚫இந்த அப்துல் முத்தலிப் தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார்.

🚫அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் பொறுப்புகளை நிறைவேற்றினர் இறுதியில் மக்கா, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அப்பொறுப்புகள் கிட்டின.

🚫சிலர், குஸய்தான் தனது பிள்ளைகளுக்கிடையில் பொறுப்புகளை பங்கிட்டுக் கொடுத்தார் அந்த அடிப்படையிலேயே அப்பொறுப்புகளை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வந்தனர் என்று கூறுகின்றனர்.

☝🏻 *உண்மை நிலையை அல்லாஹ்வே அறிந்தவன்*.
(இப்னு ஹிஷாம்)

🚫குறைஷிகள் தங்களிடையே பங்கிட்டுக் கொண்ட மேற்கூறப்பட்ட பொறுப்புகளுடன் வேறு சில பதவிகளையும் உருவாக்கி, அவற்றைத் தங்களுக்கிடையே பங்கிட்டு ஒரு சிறிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர்.

🚫அது இன்றைய ஜனநாயக அரசு, தேர்தல், பாராளுமன்றம் ஆகிய நடைமுறைகளுக்கு ஒத்திருந்தது அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு👇🏼

1) நற்குறி, துற்குறி (சாஸ்த்திரங்கள், சகுனங்கள்) பார்ப்பதும், அனுமதி பெறுவதும், சிலைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அம்புகளைக் கொண்டு குறி சொல்லும் அதிகாரமும் ஜுமஹ் குடும்பத்தாருக்கு இருந்தன.

2) சிலைகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகளைப் பெற்று பாதுகாத்து பராமரித்தல்; சண்டை, சச்சரவுகள் மிக்க வழக்குகளில் தீர்ப்பு சொல்வது ஆகிய இரு பொறுப்புகளும் ஸஹ்ம் குடும்பத்தாருக்கு இருந்தன.

3) அஸத் குடும்பத்தாருக்கு, ஆலோசனை கூறும் பொறுப்பு!

4) தைம் குடும்பத்தாருக்கு, அபராதம் மற்றும் தண்டப் பரிகாரம் வழங்கும் பொறுப்பு!

5) உமய்யா குடும்பத்தாருக்கு, சமுதாயக்கொடி ஏந்திச் செல்லும் பொறுப்பு!

6) மக்ஜூம் குடும்பத்தாருக்கு, ராணுவங்களையும் அதற்குத் தேவையான குதிரைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு!

7) அதீ குடும்பத்தாருக்கு, தூது கொண்டு செல்லும் பொறுப்பு! (இப்னு ஹிஷாம்)

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 09 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡