Monday 13 June 2016

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை* பகுதி-3💀

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
 
     👹👹👹👹👹👹👹      இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை                  👹👹👹👹👹👹👹      

💀part -3💀                  

          👹   அந்த ஷைத்தானிய தோழர்கள்     இஸ்லாம் கூறும்  மறைவான விஷங்களில் ஈமான் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்..🗞🗞🗞🗞🗞🗞

👹மாறாக அவற்றை தன் குறை மதியால் உறசிப் பார்த்து அந்த விஷயத்தில் பல்வேறு குழப்பங்களை தானே உறுவாக்கிக் கொண்டு மற்ற மக்களிடமும் தான் அதுவிஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டதைப் போன்று மக்களிடம் தன்னுடைய மன இச்சையை வீரியமாக போதிப்பார்கள்.. 👹

📖அல்லாஹ்வுடைய நேரடியான சொல்லிற்கே அப்பொழுது தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள்.. 📖

🍂தன்னால்  நம்பமுடியவில்லை என்பதால் அதற்கு உலகில் ஏதாவதெரு சாக்கு போக்கை கூறுவார்கள்.. 🍂


🌊🌊உதாரணமாக நபி மூஸா(அலை) அவர்களுக்காக அல்லாஹ் தண்ணீரை பிளந்து அதன் மத்தியில் நடந்து செல்ல அல்லாஹ் ஏற்பாடு செய்தான் என்பதை 🌊🌊

      ☠ தன் அற்ப புத்தி ஏற்க மறுக்கிறது என்பதற்காக


       🎗🎗 நபி மூஸா (அலை)அவர்கள்

பணிப்பாறையில் நடந்திருப்பார்கள், பிறகு பிர்அவ்ன் பின்னால் வந்த சமயம் அது கறைந்து மூழ்கிவிட்டான் என்று தன் மனஇச்சைக்கு தக்வாறு கருத்துகூறுவார்கள்..


  🏮🏮🏮        அல்லாஹ் இவர்களின் இந்த மோசமான பண்பைவிட்டும் நம்மை பாதுகாப்பானாக...

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


         🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:14: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment