Monday 6 June 2016

கடன் 🚫 *பகுதி*-5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠

          🏮 *கடன்*🏮

          🚫 *பகுதி*-5

💥நாம் சென்ற தொடரில் இருந்த வசனத்தை ஆராய்ந்தால் கடன் கொடுப்பவர் என்னென்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை நம்மால் விளங்கி கொள்ள முடியும்.

💥மனிதன் எவ்வளவுதான் தனது மனதைக்கட்டுப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் பணத்தையோ அல்லது பொருளையோ அவன் காணும் போது சில வேளை அவனது மனம் மாறிவிடக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உண்டு.

👆🏽இதனால்தான் இஸ்லாம் எழுதுவதை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றது

🚫மேலும் கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவர்க்கும் சில சலுகைகளை வழங்க வேண்டும்.

☝🏻 *அல்லாஹ் கூறுகிறான்*👇🏼

அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும் நீங்கள் அறிந்து கொண்டால் அதை தர்மமாக்கி விடுவது உங்களுக்கு சிறந்தது(பகரா-280-2

💥 *நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்*👇🏼

💥யார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள்.

🔸அறிவிப்பவர்: கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் சுனன் அத்தாரமீ இலக்கம்:2630

💥கடனாளிக்கு அவகாசம் வழங்கியதால் மன்னிப்பு கிடைத்தது
கடனாளி கடனை அடைக்க சிரமப்படும் போது அவனுக்கு அவகாசம் வழங்குவதென்பது நம்மை சுவர்க்கத்தில் நுழைய வைப்பதற்கான ஒரு நல்ல காரியமாகும்

💥இன்னும் கடன் கொடுப்பவர்க்கு பல ஹதீஸ்கள் உள்ளன அதை இங்கே பதிந்தால் பதிவுகள் நீளமாக செல்லும் என்ற காரணத்தினால் முடித்துக்கொள்கிறோம்.

💥கடன் வாங்குபவர்

       💥 *தொடரும்*


 ⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment