Tuesday 21 June 2016

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும்-பகுதி-1

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠எச்சரிக்கை☠

🍊ஃபித்யாவை  மறுக்க    
வழிகேடர்கள் போடும்🍊  
     
  🐒குட்டிகரணம்🐒


💚அன்பான இஸ்லாமிய சகோதரர்களே💚

 💀குர்ஆன் மறுப்பாளர்களான அன்னன் மத்ஹபுவாதிகள் தங்களுக்கு தேவை என்றவுடன் ஸஹாபாக்களின் கருத்தை முன்வைக்கிறார்கள்..

முதலில் ஸலமா இப்னு அக்வாஃ (ரலி)
அவர்களின் சொல்லை பதிவிட்டார்கள்,

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (”உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

📓நூல்:
புஹாரி:4507

💚அன்பான சகோதரர்களே!!💚
இந்த ஹதீஸில் சலமது இப்னு அக்வஃ(ரலி)அவர்கள் கூறிய விஷயம் வேறு.,.அவற்றிற்கும் இந்த வழிகேட்டு ஜமாத்தினர் இதன் மூலம் கூறும் கருத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இன் ஷா அல்லாஹ் கடைசியில் தெளிவாக விளக்குவேன்.,

💥அதற்கு முன்பாக அந்த வழிகேடர்கள் தங்களின் மனஇச்சை நிரம்பிய அந்த கருத்தை நியாயம் கற்பிக்க போடும் குட்டிகரனங்களை முதலில் இங்கு உங்களுக்கு தோழுரித்து காட்டிக் கொள்கிறேன்...

💚அன்பான சகோதரர்களே!!💚

👺இந்த குர்ஆன் மறுப்பாளர்கள்,...👺

🤖 அவர்களின் மானங்கெட்ட நிலைப்பாட்டில் முக்கியமானது...

🤖 நபித்தோழர்களின் சொற்கள் ஏற்கப்படாதது என்பதாகும் 🤖

💀இதன் அடிப்படையில்

🍛ஃபித்யாவை மறுப்பதற்கு தங்களின் தலையாய நிலைபாடான ஸஹாபாக்களின் சொற்களெல்லாம் ஏற்கப்படாது என்பதை பயன்படுத்து கிறார்களாம்....☪

✴இந்த கேடுகெட்ட நிலைபாட்டின் அடிப்படையில்

❓ இப்னு அப்பாஸின் தனிப்பட்ட சொல்லை ஏற்க முடியாது என்கிறார்கள்..❌

💡ஆனால் அதே கூமுட்டைகள்...💡

சலமா இப்னு அக்வஃ (ரலி) என்ற ஸஹாபியின் சொல்லை ஃபித்யாவை மறுப்பதற்காக ஏன் காட்டுகிறார்கள்..??.

💥தங்களுக்கு தேவை என்றவுடன் ஸஹாபாக்களின் கூற்று வாசனைவீசும் ரோஜாவாகிவிட்டது..🌹🌹🌹🌹🌹🌹🌹

👹தங்களின் மன இச்சைக்கு மாற்றமாக இப்னு அப்பாஸ்(ரலி)
என்ற ஸஹாபியின் கூற்று இருப்பதால் அது மட்டும் நாற்றம் வீசுகிறதாம் இந்த பேடிகளுக்கு....🐞

🤖அப்ப தங்களுக்கு தேவை என்றால்...

🐒 தங்களின் கேடுகெட்ட நிலைப் பாட்டைவிட்டும் குட்டி கர்ணம் அடித்து பாய்ந்து விடுவார்களோ...🐒

🐒 🐒இவர்களெல்லாம்🐒

குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்றுபவர்கள் என்று பிதற்றிக் கொள்வதற்கு வெட்கமாக தெரியவில்லையா??☠

🐒இதில் இவர்களுக்கு ஆமாம் சாமி போட்டு ஆழத்தி எடுக்க ஒரு அறைவேக்காட்டு கூட்டம்...🐒🐒

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்..🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:18: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment