Wednesday 4 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

பகுதி - 3⃣

🔆ஹிம்யர் கோத்திரமும் அதன் உட் பிரிவுகளும்.!!!

🖲குழா ஆ

🖲ஸகாஸிக்

🖲ஜைத் அல் ஜம்ஹூர்

♻குழா ஆ

🔆பஹ்ராஃ ,  பலிய்ம் , அலைகன் , கல்ப், உத்ரா , வபரா , ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து உருவானவர்கள்.!!!

♻ஸகாஸிக்

🔆இவர்கள் ஜைது இப்னு வம்லா இப்னு ஹிம்யர் என்பவர் சந்ததியினர் ஆவர்.

🔆இதில் ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் ஸகாஸிக் என்ற புனை பெயரால் அழைக்கப்பட்டார்.!!

🔆(பின்னால் கூறப்பட்டுவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய  கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக் என்பவர் வேறு.!! இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் வேறு.)

♻ஜைத் அல் ஜம்ஹூர்


🔆இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர் ) ஸபா அஸ்ஙர்  (சின்ன ஸபா) ஹழுர் , தூ அஸ்பா , ஆகிய குடும்பங்கள் உருவாகின.!


🔆ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர்,  ஷாம் ஆகிய இரண்டு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வம்சத்தினரின் கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களை தடுத்தனர்.!!

🔆இதனால் கஹ்லான் வம்சத்தினரின் வணிங்கள் பெருமளவு நசிந்தன.!!

🔆இதனாலும் அவர்கள் யமனில் இருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம்.!!!

🔆அத்தோடு ஸபா பகுதியில் அல் அரீம் என்ற வெள்ளப்பெருக்கு எற்பட்டது.!!

🔆அதனாலும் சில காலத்திற்குப்பிறகு அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.!!!

🔆இவ்வாறு கஹ்லான் வம்சத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும்.!!

🔆வெள்ளப்பெருக்கு எற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகம் நசிந்து போயிருந்தன.!!

🔆தொடர்ந்து ஸபா நாட்டில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு விவசாயங்களும் கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால் ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையை தொடர முடியவில்லை.!!

🔆இதனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறி என சிலர் குறிப்பிடுகின்றனர்.!!

🔆மேன்மை மிகு குர் ஆனில் ஸபா எனும் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள் இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.!!!

🔆மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது.!!!

🔆அதாவது கஹ்லான் , ஹிம்யர் இரு வம்சத்தினர் இடையே சண்டை சச்சிரவுகள் தோன்றின.!!!

🔆இதனால் கஹ்லான் வம்சத்தினர் தங்களது நாட்டை துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்றுவிட்டனர்.!!!

🔆வணிகங்கள் நசுங்கி விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வம்சத்தினரும் ஸபாவில் இருந்து வெளியேறி இருப்பார்கள்.!!

🔆ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.!!!

🔆இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும் இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.!!!

🔰தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment