Tuesday 24 May 2016

புது மனை புகுவிழா-பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-1

🏤புது மனை புகுவிழா🏤

✳அன்பு சொந்தங்களே‼

✳இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடையின் வெளிப்பாடே இந்த புதுவீடு.

✳இறைவன் கொடுத்த அருட்கொடையில் நீ செல்லும் போது

✳இறைவன் கூறாத பல அணாச்சாரம் ஏன்❓⁉

✳மனிதா நீ சிந்திக்க வேண்டாமா?

✳அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிதராத பல அணாச்சாரங்களை செய்கிறாயே⁉

✳உனக்கு எப்படி அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்⁉

🤔நீ சிந்திக்க வேண்டாமா⁉

✳இறைவன் கொடுத்த மிகப்பெரிய பாக்கியம் நாம் முஸ்லீமாக பிறந்தது அதற்க்காகவே நாம் காலத்திர்க்கும் நன்றி செலுத்த வேண்டும்.

✳ஆனால் நீ அந்த பாக்கியத்தை மதிக்காமல் இஸ்லாம் கூறும் பல அணாச்சாரங்களை செய்வது ஏன்⁉

🤔நீ சிந்திக்க மாட்டாயா⁉

✳ஓ மனிதா

✳உனது பார்வையில்

🔸மது

🔸மாதூ

🔸சூது

🔸திருட்டு

👆🏽இன்னும் இது போன்று
இதை மட்டும் தான் நீ பாவம் என நினைத்துக் கொண்டாயா⁉

🔸இல்லை 🔸இல்லை 🔸இல்லை


✳அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நீ எதை செய்தாலும் பாவம்தான் என்பதை‼

🤔சிந்திக்க மாட்டாயா⁉

✳நீ கொண்டாடும் இந்த விழாவை மார்க்கம் உனக்கு கற்று தந்தது என நினைத்துக் கொண்டாயா⁉

✳அடுத்த தொடரிலே புது மனை புகுவிழா அணாச்சாரங்கள்

             💥தொட....ரும்...

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment