Wednesday 25 May 2016

புது மனை புகுவிழா-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-2⃣

🏤புது மனை புகுவிழா🏤


✳புதுமனை புகுவிழா என்ற பெயரில் பல அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன அவற்றில் சிலவற்றை இங்கே தொகுக்கிறோம்👇🏼

🌴புதுமனை புகுவிழா என்ற பெயரில் முட்டாள்தனமான அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன.

🌴புதிய வீடு குடி சென்றால் முதலில் பால் காச்ச வேண்டுமாம் அதற்க்கும் ஓர் காரணம் சொல்வார்கள் அதாவது
  பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று செல்வம் பொங்குமாம்

🌴வேடிக்கையான விசயம் இதுபோல் மார்க்கம் கூறாத பல அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

🌴நாம் சிந்திக்க வேண்டும் எத்தனையோ மக்கள் வீடில்லாமல் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை ஓட்டும் போது, சொந்த வீட்டுக் கான ஏக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை கட்டிடங்களில் குடி இருக்கும்  போது சொந்தமாக வீடு கட்டி குடி போகுபவர்கள் இறைவனுக்கு நிறைய நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

🌴ஆனால் இன்று நடப்பதோ வேதனை தரக்கூடிய விசயமாக உள்ளது.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்.


✳இறைவன் உங்களுக்கு உங்கள் வீடுகளில் மன அமைதியையும் ஓய்வையும் ஏற்படுத்தியுள்ளான்' (அல் குர்ஆன் 16:80)

✳இது போல் நிம்மதி&அமைதி சொந்த வீடுகட்டி குடிபோகும் போது தான் கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே‼

✳அப்படிப்பட்ட இல்லத்தில் நாம் நுழையும் போது அந்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துவதை விட சிறந்தது வேறு என்ன இருக்கப்போகிறது.

✳அந்த நன்றி என்பது பால் காய்ச்சுவதிலும் இன்னும் இஸ்லாம் கூறாத விசயத்திலுமா இருக்கப்போகிறது.

⁉சிந்திக்க வேண்டாமா⁉

🚫இன்ஷா அல்லாஹ்
             🚫தொட....ரும்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment