Wednesday 20 April 2016

வீடுகளில் நிம்மதி பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏤வீடுகளில் நிம்மதி 🏤

           🏤பகுதி-1

🏤வீடுகளில் நுழைந்தால் நிம்மதி இல்லை!!!!!

🏤வீடுகளில் நுழைந்தால் சந்தோஷம் இல்லை!!!!


🏤விடுகளில் நுழைந்தால் ஒரேடென்ஷன்!!!!


🏤வீடுகளில் நுழைந்தால் சன்டை சச்சரவு

🔸ஏன் 🔸ஏன் 🔸ஏன்

        💥காரணம்


🏤வீடுகளில் மார்க்கம் இல்லை!!!!

🏤வீடுகளில் மார்க்கம் சொன்ன நெறி இல்லை

💥மாறாக மார்கத்திர்க்கு புரம்பான அனைத்து விசயங்களும் விட்டில் நடந்தால் வீடுகளில் எப்படி நிம்மதி இருக்கும்!!!!

🏤வீடுகளில் எப்படி சந்தோஷம் இருக்கும்!!!!

🏤சிந்தித்து பாருங்கள் எந்த வீடுளிலாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய முறையில் இருக்கிறதா?


💥நாம் சிந்திக்க வேண்டும் வீடு என்றால் என்ன?


🏤வீடு என்பது இறைவனின் மகத்தானதொரு அருள்.

🏤வீடுகள் அமைக்கப்படுவதன் நோக்கம் அதில் மன அமைதி பெறவேண்டுமென்பதே என்பது அல்குர்ஆனின் போதனை.

📓உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

💥அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

💥அதற்கான அனைத்து  வழிகளையும்  இஸ்லாம் நமக்கு காட்டித் தந்துள்ளது.

☝🏾அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும்.

☝🏾அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.

☝🏾அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி,

💥அடுத்த தொடரிலே பார்ப்போம்!!!!!!


      🏤தொடரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment