Sunday 11 September 2016

நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

*நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*குர்பானி எதற்கு*

🐃தியாகத்தை நினைவு கூறும் குர்பானி எதற்கு இறைச்சிக்காகவா??

🐃 குர்பானியின் மூலம் நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது ரத்தத்தையோ மாமிசத்தையோ அல்ல. நமது இறைஅச்சத்தை தான்.

பல பகுதிகளில் கூட்டுக்குர்பானி என்ற பெயரில் இறைச்சிக்காகவே குர்பானி கொடுக்கிறார்கள்.

கூட்டுக்குர்பானி என்ற பெயரில் குர்பானி கொடுக்கும் அன்று இறைச்சியை மட்டும் எடுத்துவருவார்கள்

ஆனால் குர்பானி என்றால் என்ன வென்று கூட தெரியாது

குர்பானி கொடுக்கப்படும் பிராணியை கூட பார்த்திருக்க மாட்டார்கள்

குர்பானியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை கடைபிடிக்க மாட்டார்கள்

~ஏதோ சாங்கியத்திர்க்காக குர்பானி கொடுப்பார்கள்~

சகோதரர்களே சிந்தி்யுங்கள்.

அல்லாஹ் நம்மிடம் இந்த தியாக திருநாள் மூலம் எதிர்பார்ப்பது இதையா???

✅ சகோதரர்களே நாம் குர்பானி கொடுப்பதை ஏதோ சாங்கியம் என்று எண்ணாமல் அதை அறுக்கும் இடத்தில் சென்று நீங்கள் கொடுக்கும் பிராணியை பாருங்கள்.


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment