Sunday 11 September 2016

இஸ்லாம் உயர் மார்க்கம்-3

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------3_


*இஸ்லாம் மார்க்கம் உயர் மார்க்கம்*

✳ஓர் உன்மை முஸ்லீம் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை உனர்ந்து பணி செய்ய வேண்டும்.

✳மேலும் ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடக்க வேண்டும் அல்லாஹ் கட்டளை இட்டானோ அதை பற்றியும் விசாரிக்க படுவார்.

 ✳அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! *நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.* (ஸஹீஹுல் புகாரி)

✅தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் ஓர் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதை ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டார்.

✅ அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது.

✅அது எத்தகய  விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே *அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்*

✅கடமையில் அலட்சியம் செய்யமாட்டார் தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.

✅ சகோதரர்களே நமது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மார்கத்தின் பெயரால் பல அனாச்சாரங்களை செய்கிறார்கள் ஆனால் அதை கண்டும் காணமல் இருப்பது *ஏன்?*

✳ குழம்பில் உப்பு காரம் இல்லாவிட்டால் பொங்கும் பலர் மார்கத்திர்க்கு வளைந்து கொடுப்பது *ஏன்??*

✅ நமது நபி அவர்கள் கூறியதை நன்கு நினைவில் கொள்ளுங்கள் யாரும் அல்லாஹ்விடம் இருந்து தப்ப முடியாது.


*இஸ்லாம் இதை மட்டுமா கூறுகிறது இல்லை இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment